தலதா மாளிகை வளாகத்தை காணொளி எடுத்த பங்களாதேஷ் பிரஜை கைது!

Posted by - November 6, 2021
ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தின், அதி உயர் பாதுகாப்பு வலயமாக கருதப்படும் பகுதிகளை ட்ரோன் கமரா கொண்டு காணொளி படம்…

கொவிட் தொற்றால் வைத்தியசாலையில் அனுமதியாகும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Posted by - November 6, 2021
கொரோனா தொற்று காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் கர்ப்பிணித் தாய்மார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக குடும்ப நல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் விசேட…

பொருள் கொள்வனவு நிபந்தனை குறித்து பந்துல குணவர்தனவின் அறிவிப்பு!

Posted by - November 6, 2021
சதொச விற்பனையகங்களில் அரிசி மற்றும் சீனி ஆகியவற்றை கொள்வனவு செய்யும் போது, அதற்கு மேலதிகமாக வேறு  பொருட்களைக் கொள்வனவு செய்ய வேண்டியது கட்டாயம்…

பண்டாரவளை சிறுவர் பராமரிப்பு இல்லமொன்றில் 24 பேருக்கு கொவிட்!

Posted by - November 6, 2021
பண்டாரவளை பகுதியில் உள்ள சிறுவர் பராமரிப்பு இல்லமொன்றில் 24 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது. பண்டாரவளை பொது சுகாதார பரிசோதகர் ரவி…

ரெயில் பயணிகளுக்கு சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும் – ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

Posted by - November 6, 2021
கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் பொருளாதார ரீதியாக உதவிட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என ஜிகே வாசன்…

முல்லைப் பெரியாறு அணையை நான் ஆய்வு செய்யவில்லையா?- துரைமுருகன் குற்றச்சாட்டுக்கு ஓபிஎஸ் பதில்

Posted by - November 6, 2021
முல்லைப் பெரியாறு அணை மட்டுமல்லாது, தமிழ்நாட்டின் எந்த பிரச்சினை குறித்தும் பேசக்கூடிய முழு தகுதி அ.தி.மு.க.வுக்கு உண்டு என்று ஓ.பன்னீர்செல்வம்…

சென்னையில் வீடு வீடாக சென்று தடுப்பூசி போடும் பணி தொடக்கம்- அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு

Posted by - November 6, 2021
தடுப்பூசி போட்டவர்களுக்கு சான்றிதழ் வழங்குவதில் உள்ள குளறுபடியை சரி செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு சொல்லி உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

பொதுமக்கள் ஊர் திரும்ப வசதியாக 17,719 பஸ்கள் இயக்கம்

Posted by - November 6, 2021
சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் மட்டும் சென்னைக்கு மொத்தம் 6300 பஸ்களுடன் 3676 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.சென்னை உள்பட…

அமெரிக்காவில் சிறுவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசியை செலுத்த அனுமதி கோரிய பாரத் பயோடெக்

Posted by - November 6, 2021
சுமார் 526 சிறுவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசியை செலுத்தி மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் அமெரிக்க அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

உணவுப்பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு: வடகொரிய மக்கள் பட்டினி கிடக்கும் அவலம்

Posted by - November 6, 2021
வடகொரியா எப்போதுமே உணவு பொருட்கள் பற்றாக்குறையால் தத்தளித்து வந்தாலும் கொரோனா பெருந்தொற்று நிலைமையை மிக மோசமாக்கி உள்ளது.உலக நாடுகளின் கடும்…