அலி சப்ரி இராஜினாமா; ஏற்க மறுத்தார் ஜனாதிபதி

Posted by - November 6, 2021
நீதி அமைச்சர் பதவியிலிருந்தும், பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் இராஜினாமா செய்து கொள்வதற்கான இரண்டு இராஜினாமாக் கடிதங்களை அலி சப்ரி அனுப்பி…

இலங்கையில் ஆயிரத்துக்கும் அதிகமான பெண்கள் சில மாதங்களில் காணாமல் போயுள்ளனர்

Posted by - November 6, 2021
கடந்த சில மாதங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 1500 பெண்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நாட்டில் மேலும் 482 பேருக்கு கொரோனா

Posted by - November 6, 2021
நாட்டில் மேலும் 482 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி  தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன்…

யாழ் – வவுனியா மாவட்டங்களில் மின்வெட்டு-வெளியான அறிவிப்பு!

Posted by - November 6, 2021
யாழ்ப்பாணம் – வவுனியா மாவட்டங்களில் நாளை காலை 8.30 மணியிலிருந்து மாலை 5 மணிவரை மின் தடை அமுல் படுத்தப்படவுள்ளதாக…

நாட்டின் 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

Posted by - November 6, 2021
சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மாத்தளை, பதுளை, கேகாலை,…

சீமெந்து பொதியின் விலை மீண்டும் அதிகரிப்பு!

Posted by - November 6, 2021
நாட்டில் 50 கிலோ சீமெந்து பொதி ஒன்றின் விலையை 177 ரூபாவினால் அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. அதன்படி  சீமெந்து…

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் உயர்நீதிமன்றில் மனு தாக்கல்

Posted by - November 6, 2021
பேராயார் கர்தினால் மெல்கம் ரஞ்சித், உயர்நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். முத்துராஜவெல சதுப்பு நிலப்பகுதிக்குரிய 3,863 ஹெக்டேயர் காணியை, நகர…

சப்புகஸ்கந்தவில் பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது!

Posted by - November 6, 2021
சப்புகஸ்கந்தவில் பயணப்பையொன்றிலிருந்து பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மட்டக்குளியைச்…

நுகர்வோரின் நலன் கருதியே கட்டுப்பாட்டு விலைகளை நீக்கினோம் – லசந்த அழகியவண்ண

Posted by - November 6, 2021
நுகர்வோர் அத்தியாவசிய பொருட்களை சந்தையில் தடையின்றி பெற வேண்டும் என்பதற்காகவே அத்தியாவசிய பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டுள்ளது.…