‘ஒரே நாடு- ஒரே சட்டம்’ செயலணியில் மூன்று தமிழர்கள் சேர்ப்பு

Posted by - November 10, 2021
பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான ‘ஒரே நாடு- ஒரே சட்டம்’ எனும் ஜனாதிபதி…

அபாயகரமான பகுதிகளில் இருந்து வெளியேற மறுத்தால் சட்ட நடவடிக்கை

Posted by - November 10, 2021
அதிரடியான அறிவிப்பொன்றை விடுத்துள்ள இடர் முகாமைத்துவ நிலையம்,  மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளிலிருந்து மக்கள் வெளியேற மறுப்பு…

முத்துராஜவெல சரணாலயத்தில் சட்டவிரோதாமாக குடியமர்விற்கு அனுமதி கிடையாது

Posted by - November 10, 2021
முத்துராஜவெல சரணாலயத்தில் சட்டவிரோதமாக குடியமர்த்தப்பட்டுள்ளவர்களின் அன்றாட நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாது என இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.

சுகாதாரத்துறையின் அடையாள வேலைநிறுத்தம் நிறைவு

Posted by - November 10, 2021
16 சுகாதாரத்துறை தொழிற்சங்கங்கள் ஆரம்பித்திருந்த அடையாள வேலைநிறுத்தம் இன்று (10) காலை 7 மணியுடன் நிறைவடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

வாழ்க்கை துணையின் கரம் பிடித்தார் பெண் கல்வி போராளி மலாலா

Posted by - November 10, 2021
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிப்பை தொடர்ந்த மலாலா, 2020ம் ஆண்டு தத்துவம், பொருளாதாரம், அரசியல் ஆகிய படிப்புகளில் பட்டம் பெற்றார்.

சஹ்ரானுடன் அவரது வீட்டில் சந்திப்பு நடத்திய குற்றப்புலனாய்வு அதிகாரி யார் – ஹரின்

Posted by - November 10, 2021
ஈஸ்டர் தாக்குதல் இடம்பெறுவதற்கு முன்னர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட இரண்டு லொறிகளையும் விடுவிக்க உத்தரவிட்ட பொலிஸ் பிரதானி யார்?…

காணாமல்போன சிறுமிகள் மூவரும் வீடொன்றில் மறைந்திருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர் !

Posted by - November 10, 2021
கணாமல்போனதாக கூறி தேடப்பட்டு வந்த கொழும்பு – வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த மூன்று சிறுமிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். தமது அயல் வீடொன்றில் …

சீரற்ற காலநிலையால் மரணித்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - November 10, 2021
சீரற்ற காலநிலை காரணமாக, மரணித்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்வடைந்துள்ளது. இதனை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியாக பைஸரை செலுத்த அனுமதிக்குமாறு கோரிக்கை

Posted by - November 10, 2021
பைஸர் பயோஎன்டெக் நிறுவனம் தங்களது கொவிட் தடுப்பூசியை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியாகப் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்குமாறு அமெரிக்க…