கோவாக்சின் தடுப்பூசிக்கு ஹாங்காங் அரசும் ஒப்புதல்

Posted by - November 11, 2021
ஹாங்காங் அரசும் தங்களுடைய அங்கீகரி்க்கப்பட்ட தடுப்பூசிப் பட்டியலில் ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளித்துள்ளது.

கடந்த 3 மாதங்களில் 600 ஐஎஸ் தீவிரவாதிகள் கைது: தலிபான்கள் தகவல்

Posted by - November 11, 2021
கடந்த 3 மாதங்களில் 600 ஐஎஸ் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர். இதனால் நாட்டின் பாதுகாப்பு நிலவரமும் மேம்பட்டுள்ளதாகத்…

நியூசிலாந்து பிரதமரின் பேஸ்புக் லைவில் குறுக்கிட்ட மகள்

Posted by - November 11, 2021
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆடர்னா பேஸ்புக் லைவில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், கரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளில் ஏற்படுத்தியுள்ள தளர்வுகள்…

காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே இன்று மாலை கரையை கடக்கும்- வானிலை மையம்

Posted by - November 11, 2021
சென்னைக்கு தென்கிழக்கே 170 கி.மீட்டர் தொலைவில் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நகைக்கடன் தள்ளுபடி- கூட்டுறவு சங்கங்களுக்கு கடன் தொகையை வட்டியுடன் வழங்க முடிவு

Posted by - November 11, 2021
நவம்பர் 1-ந்தேதி வரை நகைக்கடன் தள்ளுபடி செய்த அசல் தொகை மற்றும் அதற்கான வட்டியை கணக்கிட்டு விவரம் அனுப்ப வேண்டும்…

சென்னையில் 11 சுரங்கப்பாதைகள் மூடல், 7 சாலைகளில் போக்குவரத்து மாற்றம்

Posted by - November 11, 2021
சென்னையில் காற்றுடன் கனத்த மழை பெய்து வருவதால், மாநகராட்சிக்கு உட்பட்ட 11 சுரங்கப்பாதை மூடப்பட்ட நிலையில், 7 சாலைகளில் போக்குவரத்து…

பலத்த மழை காரணமாக திறக்கப்பட்ட 10 நாளில் குண்டும் குழியுமாக மாறிய கோயம்பேடு மேம்பாலம்

Posted by - November 11, 2021
ரூ. 94 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கோயம்பேடு மேம்பாலத்தை கடந்த 1-ந்தேதி முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.…

மக்கள் வெளியே வருவதை தவிர்க்கவும்- வானிலை ஆய்வு மையம்

Posted by - November 11, 2021
காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை கரையை கடக்கும் என்பதால் மக்கள் வெளியே வருவதை…

வவுனியாவில் அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு எதிராக சுவரொட்டிகள்

Posted by - November 11, 2021
வவுனியாவில் பல்வேறு இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சுவரொட்டிகளில் அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு எதிராக தமிழ் சிங்களத்தில் எழுதப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்துள்ளது.…