சுபீட்சமான எதிர்காலத்தை உருவாக்குவதாகக்கூறி ஆட்சிபீடமேறிய அரசாங்கம், தற்போது நாட்டிற்கான பெரும் சாபமாக மாறியிருக்கின்றது. குறிப்பாக அரசாங்கத்தின் செயற்பாடுகளை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில்…
கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ள இடங்களில் ஒன்றுகூடல் தொடர்பில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து சுகாதார அமைச்சினால் வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.