சிறிய, நடுத்தர தொழில் முனைவோருக்கு செயலமர்வு

Posted by - November 11, 2021
உலக வங்கியின் சர்வதேச வர்த்தக நிலையம், இலங்கை வர்த்தக திணைக்களத்துடன் இணைந்து மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின்…

அத்துரலியே ரத்தன தேரர் உயர் நீதிமன்றில் மனு தாக்கல்!

Posted by - November 11, 2021
‘எமது மக்கள் சக்தி’ கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் உயர்நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல்…

’மன்னாரில் 127 குடும்பங்கள் தற்காலிக முகாம்களில் தஞ்சம்’

Posted by - November 11, 2021
மன்னார் நகர் பிரதேச செயலக பிரிவில், வெள்ள பாதிப்பு காரணமாக பதிக்கப்பட்ட 127 குடும்பங்களை சேர்ந்த 444 பேர், தற்காலிக…

அரசாங்கம் இப்போது நாட்டிற்கான சாபமாக மாறி உள்ளது – ரோஹினி கவிரத்ன

Posted by - November 11, 2021
சுபீட்சமான எதிர்காலத்தை உருவாக்குவதாகக்கூறி ஆட்சிபீடமேறிய அரசாங்கம், தற்போது நாட்டிற்கான பெரும் சாபமாக மாறியிருக்கின்றது. குறிப்பாக அரசாங்கத்தின் செயற்பாடுகளை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில்…

தனியார் துறை ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகாிக்க நாடாளுமன்றம் அனுமதி!

Posted by - November 11, 2021
தனியார் துறை ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதெல்லையை 60 ஆக உயர்த்தும் சட்டமூலம் நாடாளுமன்றில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. தனியார் துறையில் ஊழியர்கள்…

கொவிட் தொற்றால் 19 பேர் பலி!

Posted by - November 11, 2021
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 19 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல்…

ஒன்றுகூடல்களை நடத்தக்கூடாது: புதிய கட்டுப்பாடுகள் வெளியாகின

Posted by - November 11, 2021
கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ள இடங்களில் ஒன்றுகூடல் தொடர்பில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து சுகாதார அமைச்சினால் வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் – அதிபர்கள் விகாரமாதேவி பூங்கா சுற்றுவட்டத்தில் நாளை பேரணி – மஹிந்த ஜயசிங்க

Posted by - November 11, 2021
ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க போராட்டத்தை தொடர்வதா, இல்லையா என்பது தொடர்பிலான இறுதி தீர்மானத்தை எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிப்போம். ஆசிரியர்…