கோந்தைபிட்டி கடற்கரையில் இளம் பெண்ணின் சடலம் Posted by தென்னவள் - November 13, 2021 மன்னார் பிரதான பலத்திற்கு அருகாமையில் உள்ள கோந்தை பிட்டி கடல் பகுதியில் இளம் பெண் ஒருவரின் சடலம் இன்று அதிகாலை…
வடக்கில் குற்றச்செயல்களை தடுக்க சமூக பொலிஸ் பிரிவு நிறுவப்படும்: வடக்கு ஆளுநர் Posted by தென்னவள் - November 13, 2021 வடக்கு மாகாணத்தில் அதிகரிக்கும் குற்றச் செயல்களை தடுக்கும் விதமாக சமூக காவல் நிலையங்கள் அமைக்கப்படவுள் ளன என்று வடக்கு ஆளுநர்…
கிளிநொச்சியில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிப்பு Posted by தென்னவள் - November 13, 2021 கிளிநொச்சியில் கொரோனா தொற்றாளர்கள் மீண்டும் அதிகரித்துள்ளனர் என கிளிநொச்சி மாவட்ட தொற்றுநோயியல் பிரிவினர் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் நேற்றைய தினம்…
பட்ஜெட்: இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் ஆரம்பம் Posted by தென்னவள் - November 13, 2021 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று காலை ஆரம்பமாகி உள்ளது.
கோவேக்சின் தடுப்பூசிக்கு பஹ்ரைன் அரசு அவசரகால அனுமதி வழங்கியது Posted by தென்னவள் - November 13, 2021 இந்தியாவின் கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகளை உலக அளவில் 96 நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
வரும் 15ம் தேதி சீன அதிபரை சந்திக்கிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் Posted by தென்னவள் - November 13, 2021 அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், சீன அதிபர் ஜின்பிங்கும் கடந்த செப்டம்பர் மாதம் முதல் முறையாக தொலைபேசி வழியாக பேசினர்.
கொழும்பில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்துக்கான அனுமதி இரத்து Posted by நிலையவள் - November 13, 2021 ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பில் எதிர்வரும் 16 ஆம் திகதி நடத்தத் திட்டமிட்டிருந்த ஆர்ப்பாட்டத்துக்கு வழங்கப்பட்ட அனுமதி, இரத்துச் செய்யப்பட்டுள்ளது.…
உலகளவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 51 லட்சத்தைக் கடந்தது Posted by தென்னவள் - November 13, 2021 உலகம் முழுவதும் கொரோனா வைரசால் குணமடைந்தோர் எண்ணிக்கை 22.89 கோடியைத் தாண்டியது.
விசேட சுற்றிவளைப்பில் 628 பேர் கைது Posted by நிலையவள் - November 13, 2021 மேல் மாகாணத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 628 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவர்களில் 91 பேர்…
இங்கிலாந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள அசாஞ்சே திருமணம் செய்து கொள்ள அனுமதி Posted by தென்னவள் - November 13, 2021 அசாஞ்சே ஈகுவடாருக்கு ஸ்டெல்லா மோரிஸ் என்பவருடன் காதல் ஏற்பட்டு, இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இந்த…