கிளிநொச்சியில் கொரோனா தொற்றாளர்கள் மீண்டும் அதிகரித்துள்ளனர் என கிளிநொச்சி மாவட்ட தொற்றுநோயியல் பிரிவினர் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் நேற்றைய தினம்…
“இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் விவசாய உணவுப் பொருட்களில் 50 வீதமானவை வனவிலங்குகளாலும், போக்குவரத்தின்போதும் அழிவடைகின்றன. இதனைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் வெளிநாடுகளில்…