கிளிநொச்சியில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிப்பு

Posted by - November 13, 2021
கிளிநொச்சியில் கொரோனா தொற்றாளர்கள் மீண்டும் அதிகரித்துள்ளனர் என கிளிநொச்சி  மாவட்ட தொற்றுநோயியல் பிரிவினர் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் நேற்றைய தினம்…

கோவேக்சின் தடுப்பூசிக்கு பஹ்ரைன் அரசு அவசரகால அனுமதி வழங்கியது

Posted by - November 13, 2021
இந்தியாவின் கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகளை உலக அளவில் 96 நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

வரும் 15ம் தேதி சீன அதிபரை சந்திக்கிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

Posted by - November 13, 2021
அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், சீன அதிபர் ஜின்பிங்கும் கடந்த செப்டம்பர் மாதம் முதல் முறையாக தொலைபேசி வழியாக பேசினர்.

கொழும்பில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்துக்கான அனுமதி இரத்து

Posted by - November 13, 2021
ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பில் எதிர்வரும் 16 ஆம் திகதி நடத்தத் திட்டமிட்டிருந்த ஆர்ப்பாட்டத்துக்கு வழங்கப்பட்ட அனுமதி, இரத்துச் செய்யப்பட்டுள்ளது.…

விசேட சுற்றிவளைப்பில் 628 பேர் கைது

Posted by - November 13, 2021
மேல் மாகாணத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 628 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவர்களில் 91 பேர்…

இங்கிலாந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள அசாஞ்சே திருமணம் செய்து கொள்ள அனுமதி

Posted by - November 13, 2021
அசாஞ்சே ஈகுவடாருக்கு ஸ்டெல்லா மோரிஸ் என்பவருடன் காதல் ஏற்பட்டு, இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இந்த…

விலங்குகளின் அட்டகாசத்துக்கு முடிவுகட்ட வெளிநாட்டுப் பொறிமுறை பற்றி ஆராய்வு

Posted by - November 13, 2021
“இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் விவசாய உணவுப் பொருட்களில் 50 வீதமானவை வனவிலங்குகளாலும், போக்குவரத்தின்போதும் அழிவடைகின்றன. இதனைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் வெளிநாடுகளில்…

பயிர்கள் சேதமான பகுதிகளை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்- விவசாயிகளுக்கு உதவிகள் வழங்கி ஆறுதல்

Posted by - November 13, 2021
கடலூர் மாவட்டம் முழுவதும் 25 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர், மக்காசோளம் தண்ணீரில் மூழ்கி சேதம் ஆனது.தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பரவலாக அதிகளவில்…