தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 82,000க்கும் அதிகமானோர் கைது

Posted by - November 15, 2021
நாடளாவிய ரீதியில் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின்போது, ​​தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, தனிமைப்படுத்தல்…

சண்டையை தடுக்க முயன்றவர் தலையில் அடிபட்டு மரணம்

Posted by - November 15, 2021
வவுனியா போகஸ்வெவ பகுதியில் இருதரப்பினருக்கிடையில் இடம்பெற்ற அடிதடியினை வழிமறிக்கச்சென்ற நபர் தாக்குதலுக்குள்ளாகி மரணமடைந்தார். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்…

பஹல கடுகன்னாவ வீதியை மீண்டும் திறப்பது குறித்து இன்று தீர்மானம்

Posted by - November 15, 2021
கொழும்பு – கண்டி பிரதான வீதியின் பஹல கடுகன்னாவ பகுதியை போக்குவரத்துக்காக மீள திறப்பது தொடர்பில் இன்று தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.…

ஆயர்களால் மாவீரர் வாரத்தில் இறந்தவர்களை தனியாக நினைவுகூருவதை தடுத்து நிறுத்த வேண்டும் – சத்திவேல்

Posted by - November 15, 2021
ஆயர்களால் மாவீரர் வாரத்தில் இறந்தவர்களை தனியாக நினைவுகூரும் நிகழ்வை தடுத்து நிறுத்த துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். என அரசியல்…

நேற்றைய தினம் 697 பேருக்கு கொவிட் !

Posted by - November 15, 2021
நாட்டில் நேற்றைய தினம் 697 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. புத்தாண்டுகொத்தணியுடன் தொடர்புடைய 695 பேரும், வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய…

அநுராதபுரத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்து போட்டியிட தீர்மானம்

Posted by - November 15, 2021
எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்து போட்டியிட வேண்டும் என அநுராதபுரம் மாவட்ட சுதந்திரக் கட்சி கூட்டத்தில் ஏகமனதாகத்…

சீன உரத்தை மீள் பரிசோதனை செய்யப்போவதில்லை

Posted by - November 15, 2021
சீன உரத்தை மூன்றாம் தரப்பினூடாக மீள்பரிசோதனை செய்வதற்கு எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லையென விவசாய அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். சீன நிறுவனம்…

ஊடகங்களுக்கு:- தேசிய மாவீரர் நாள்-Germany, 2021 சம்பந்தமானது.

Posted by - November 14, 2021
அன்புடையீர் வணக்கம். யேர்மனியில் இம்முறை Schwelm,Stuttgart,Berlin ஆகிய நகரத்தில் தேசிய மாவீரர் நாள் 2021 நடைபெற எற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்…

அதுருகிரியே லடியா பெங்களூரில் வைத்து கைது

Posted by - November 14, 2021
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான அதுருகிரியே லடியா இந்தியாவின் பெங்களூரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்திய ஊடகங்கள் இதனை தெரிவித்துள்ளன. இவர்…

நாட்டில் மேலும் 498 பேருக்கு கொரோனா!

Posted by - November 14, 2021
நாட்டில் மேலும் 498 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும்…