மாவீரர் நாள் நிகழ்வுகள் நடந்தே தீரும் – சுவீகரன் நிசாந்தன்

Posted by - November 22, 2021
மாவீரர் கல்லறைகள் உன்னதமானது அதைவிட மகத்தானது தமிழர்களின் எழுச்சிமிகு உணர்வுகள். எனவே ஆகுதியான மாவீரர்களுக்கு அவர்களின் உறவுகளால் தாயகம், தமிழகம்…

நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள படையினர்

Posted by - November 22, 2021
இலங்கையின் அனைத்து நிர்வாக மாவட்டங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய கடற்பரப்புகளில் பாதுகாப்பைப் பேணுவதற்காக நாட்டின் அனைத்து ஆயுதம் தாங்கிய முப்படையினருக்கும்…

உணவுப் பொதி மற்றும் தேநீரின் விலை அதிகரிப்பு

Posted by - November 22, 2021
உணவுப் பொதி மற்றும் தேநீர் ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்க சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், பகலுணவு பொதியொன்றின் விலையை…

வரவு செலவுத் திட்டம் 2022: கட்டியிருந்த கந்தையும் காணாமல் போதல்

Posted by - November 22, 2021
இலங்கையின் கடந்த இரண்டு தசாப்தகால வரவு செலவுத் திட்ட அனுபவங்கள் உணர்த்துகின்ற செய்தியொன்று உண்டு. உள்ளே எதுவுமற்ற ஒன்றை, அழகாக…

மாவீரர் தினத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி

Posted by - November 22, 2021
மாவீரர் தினத்துக்கு தடை கோரி, சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் பொலிஸார் இணைந்து சாவகச்சேரி நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கு, தள்ளுபடி…

10 கஜமுத்துக்களை வைத்திருந்த மூவர் கைது

Posted by - November 22, 2021
கல்முனை விசேட பொலிஸ் படையணியைச் சேர்ந்த பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையின் போது, 10 கஜமுத்துகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் மூவர் கைது…

மூத்த ஊடகவியலாளரும் , உதயன் பத்திரிக்கை ஆசிரியருமான ம.வ. கானமயில்நாதன் காலமானார்

Posted by - November 22, 2021
மூத்த ஊடகவியலாளரும் , உதயன் பத்திரிக்கை ஆசிரியருமான ம.வ. கானமயில்நாதன் இன்றைய தினம் திங்கட்கிழமை காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது…

மாவீரர் வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில் கெடுபிடிகள் தீவிரம்

Posted by - November 22, 2021
மாவீரர் வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில்,    முல்லைத்தீவில் மாவட்டத்தில் முப்படைகளாலும்  பாதுகாப்பு கெடுபிடிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் ஊர்வலத்தில் புகுந்த எஸ்யுவி கார்: பலர் பலி; 20க்கும் மேற்பட்டோர் காயம்

Posted by - November 22, 2021
அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் ஊர்வலத்தில் எஸ்யுவி கார் ஒன்று புகுந்து தாறுமாறாக ஓடியதில் பலர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து பல்வேறு…