யாழ் பல்கலைக்கழகத்தில் தடைகளைத் தாண்டி மாணவர்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி

Posted by - November 27, 2021
யாழ் பல்கலைக்கழகத்தில் தடைகளைத் தாண்டி மாணவர்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது

தீருவிலில் தடைகளை உடைத்து மாவீரர்களுக்கு அஞ்சலி

Posted by - November 27, 2021
தீருவிலில் மக்கள் ஏற்றிய சுடர்களை சிவில் உடைத்தரித்த புலனாய்வு பிரிவினர் கால்களால் தட்டி அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளனர். பருத்தித்துறை நீதிமன்றில் தடை…

சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் குழப்பநிலை!

Posted by - November 27, 2021
யாழ்ப்பாணம் சாட்டி மாவீரர் துயிலும் இல்லப் பகுதியில் இராணுவத்தினருக்கும் மக்களுக்கும் இடையில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. மாவீரர் நினைவேந்தலுக்காக சுடரேற்றச்…

மாவீரர் சங்கரின் இல்லத்தில் ஈகை சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது

Posted by - November 27, 2021
தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் முதல் மாவீரர் சங்கர் என அழைக்கப்படும் சத்தியநாதன் அவர்களுடைய வல்வெட்டித்துறையிலுள்ள இல்லத்தில் ஈகை சுடரேற்றி…

நந்திக்கடலில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார் ரவிகரன்

Posted by - November 27, 2021
முல்லைத்தீவு நந்திக்கடலில் மாவீரர் நாளாகிய இன்று தாயக விடுதலைப் போரில் உயிர்நீர்த்த மாவீரர்களுக்கு  மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண…

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவம் மேற்கொண்ட தாக்குதல் குறித்து ரவிகரன் (காணொளி )

Posted by - November 27, 2021
முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவம் மேற்கொண்ட தாக்குதல் கருத்து வெளியிட்ட வடமாகாணசபையில் முன்னாள் உறுப்பினர் ரவிகரன்…  

தேசிய மாவீரர் நாள் 2021-யேர்மனி, நேரலை 27 .11.2021 சனிக்கிழமை 12.45 மணியிலிருந்து பார்வையிடலாம்.

Posted by - November 27, 2021
யேர்மனியில் நடைபெறும் தேசிய மாவீரர்நாள் நேரலை 27 .11.2021 சனிக்கிழமை 12.45 மணியிலிருந்து கீழேதரப்பட்டுள்ள லிங்கை அளுத்தி பார்வையிடலாம். https://tech.zecast.com/maver27germany/

கோதுமை மாவின் விலை இன்று முதல் அதிகரிப்பு

Posted by - November 27, 2021
சந்தையில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக வெதுப்பக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இன்று(27) முதல் ஒரு கிலோகிராம்…

யாழ் கொடிகாமம் – பருத்தித்துறை வீதியில் “மாவீரர் நாள் நவம்பர் – 27” என எழுதப்பட்டுள்ளது.

Posted by - November 27, 2021
மாவீரர் வாரம் ஆரம்பம் முதல் வடக்கு கிழக்கில் இராணுவத்தினர் , காவற்துறையினர் புலனாய்வாளர்கள் ஆகியோரின் சுற்றுக்காவல் (ரோந்து) நடவடிக்கைகளும் ,…

இலங்கை நாடாளுமன்றத்தில் மாவீரா்களுக்கு செலுத்தப்பட்ட அஞ்சலி

Posted by - November 27, 2021
இலங்கை நாடாளுமன்றத்தில் மாவீரா்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.