மதமாற்றத்திற்கு எதிராக துணிந்து செயற்பட வேண்டும்

Posted by - December 2, 2021
வவுனியா கிழவன் குழம் பகுதியில் மதமாற்றக்காரர்களால் அச்சுறுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட மார்கண்டு ஜெகதீஸ்வரனின் துணிச்சலையும் செயற்பாட்டையும் அதற்கு எதிராக செயற்பட்டதையும் பாராட்டுவதுடன்…

முடிவு எட்டப்படாது கூட்டம் முடிவுற்றது

Posted by - December 2, 2021
சமையல் எரிவாயு சிலிண்டர் கசிவுகள் மற்றும் காஸ் அடுப்புகள் வெடிப்பு, அவற்றுக்குப் பொருத்தப்படும் குழாய்களில் ஏற்படும் வெடிப்பு சம்பவங்கள்தொடர்பில் வர்த்தக…

நாட்டில் மேலும் 559 பேருக்கு கொவிட் தொற்று உறுதி

Posted by - December 1, 2021
நாட்டில் மேலும் 559 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். அதன்படி, நாட்டில்…

நுவரெலியா – நானுஓயாவிலும் எரிவாயு அடுப்பு வெடிப்பு

Posted by - December 1, 2021
நுவரெலியா – நானுஓயா நகரில் உள்ள மதுபான விற்பனை நிலையம் ஒன்றின் சமையல் அறையில் பயன்படுத்தப்பட்ட சமையல் எரிவாயு அடுப்பொன்று…

தங்கம் தோண்ட முயற்சித்ததாக அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு!

Posted by - December 1, 2021
தமிழீழ விடுதலைப் புலிகளினால் புதைத்து வைக்கப்பட்ட தங்கத்தை தோண்டி எடுக்க முயற்சித்ததாக இரண்டு பிரதான அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு எதிராக குற்றம்…

கொவிட் தொற்றால் 26 பேர் பலி!

Posted by - December 1, 2021
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 26 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல்…

கட்சி அரசியல் பேதமின்றி செயற்பட தயார் – அர்ஜுன ரணதுங்க

Posted by - December 1, 2021
எதிர்காலத்தில் கட்சி அரசியல் பேதமின்றி, நாட்டின் நலன் கருதி செயற்பட தயாராகவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.…

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்து கிண்ணியாவில் கவனயீர்ப்பு போராட்டம்!

Posted by - December 1, 2021
ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து கிண்ணியாவில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. திருகோணமலை- மட்டக்களப்பு பிரதான வீதியில்…

இராணுவத்தின் தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளருக்கு நீதி கிடைக்க வேண்டும்! – சுமந்திரன்

Posted by - December 1, 2021
முள்ளிவாய்க்காலில் ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரன் மீது இராணுவத்தினர் மேற்கொண்ட மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு எமது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம். இது தொடர்பாக…

லஞ்ச புகாரில் கைதான ஓசூர் பெண் அதிகாரி வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைப்பு

Posted by - December 1, 2021
லஞ்ச புகாரில் கைதான ஓசூர் பெண் அதிகாரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டதை தொடர்ந்து அவரிடம் தீவிர…