மட்டு கிரான் ஆற்றில் சட்டவிரோதமாக ஆற்று மணலை கனரக வாகனத்தில் ஏற்றி இருவர் கைது!

Posted by - December 6, 2021
மட்டக்களப்பு வாழைச்சேனை காவற்துறை பிரிவிலுள்ள கிரான் பகுதியிலுள்ள ஆற்றில் சட்டவிரோதமாக ஆற்று மணல் அகழ்ந்து கனரக வாகனத்தில் ஏற்றிய இருவரை…

முல்லைத்தீவு கடலில் குளிக்க சென்று காணாமற் போன மூவரில் இரண்டாவது நபரின் சடலம் சற்று முன்னர் மீட்பு

Posted by - December 6, 2021
வவுனியாவில் இருந்து வருகை தந்த இளைஞர் மூவர் முல்லை கடலில் மாயமான நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் ஏனையவர்களை…

நாடாளுமன்ற அமைதியின்மை தொடர்பான விசாரணைக்கு விஷேட குழு

Posted by - December 6, 2021
அண்மையில் நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அமைதியற்ற முறையில் நடந்து கொண்டமை தொடர்பில் விசாரணை செய்வதற்காக விஷேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக…

திருகோணமலை வைத்தியசாலை பெண் பணியாளர் மூளைச்சாவு உடல் உறுப்புகள் தானம்!

Posted by - December 6, 2021
திருகோணமலை வைத்தியசாலையில் துப்புரவுப் பணியாளராகக் கடமையாற்றும் சதீஸ் ரேகா(36) எனும் இளம் ஊழியர் மன அழுத்தம் அதிகரித்து மூளையிலுள்ள இரத்தக்குழாயில்…

கெசல்வத்த பவாஸ் கொலை தொடர்பில் நால்வர் கைது!

Posted by - December 6, 2021
கெசல்வத்த பவாஸ் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் இச்சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக…

தடுப்பூசி வழங்கலை சட்டமாக்கும் பணிகளை துரிதப்படுத்துமாறு கோரிக்கை

Posted by - December 6, 2021
புதிய கொரோனா வைரஸ் திரிபான ஒமிக்ரொன் நாட்டில் கண்டறியப்பட்டதை அடுத்து தடுப்பூசி வழங்கலைக் கட்டாயமாக்க வேண்டும் என பொது சுகாதார…

புதிய அரசை உருவாக்குவதற்கு அனைத்து இன மக்களும் தயாராகிவிட்டனர் – விஜித ஹேரத்

Posted by - December 5, 2021
” இந்த அரசை விரட்டியடித்து,  நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய – அதேபோல மக்களுக்கு சேவைகளை செய்யக்கூடிய அரசொன்றை உருவாக்குவதற்கு அனைத்து இன…

கொழும்பில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை : சந்தேகநபர்கள் மாயம்

Posted by - December 5, 2021
வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவில் பீர் சயிபு வீதியில் சென்று கொண்டிருந்த நபரொருவர் , அவ்வீதியில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களால்…

மாமனாரை கொலை செய்த குற்றச்சாட்டில் காவல்துறை உத்தியோகத்தர் கைது!

Posted by - December 5, 2021
களுத்துறை,கொஹொலான ஹெட்டிகொட பிரதேசத்தில் மாமனாரை தாக்கிக் கொலை செய்த குற்றச்சாட்டில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இருவருக்குமிடையில் நீண்ட…

இந்தியாவிடமிருந்து மேலும் 1.4 பில்லியன் டொலரைக் கடனாகப் பெறும் இலங்கை!

Posted by - December 5, 2021
இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்தியாவிடம் இருந்து மேலும் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்நிதியை பரிமாற்று முறைமையின்…