நீர்கொழும்பில் எரிவாயு அடுப்பு வெடித்தது

Posted by - December 6, 2021
நீர்கொழும்பு, தளுபத்தை, கல்கட்டுவ, சமகி மாவத்தை எனும் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இன்று (06) பிற்பகல் 12.45 மணியளவில் வீட்டிலிருந்த…

பிரியந்த குமாரவின் பூதவுடல் நாட்டை வந்தடைந்தது!

Posted by - December 6, 2021
பாகிஸ்தானில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் பூதவுடலை சுமந்து வந்த ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில்…

கொழும்பில் பௌத்த அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

Posted by - December 6, 2021
கொழும்பு-7இல் உள்ள பாகிஸ்தான், உயர்ஸ்தானிகராலயத்தின் முன்பாக, பல்வேறு பௌத்த அமைப்புகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை இன்று (06) முன்னெடுத்தனர். பாகிஸ்தான் நாட்டில்…

அடிப்படைவாதத்திற்கு எதிராக உலகம் ஒன்றிணைய வேண்டும் – ஜே.வி.பி

Posted by - December 6, 2021
பிரியந்த குமாரவின் கொலை அடிப்படைவாதத்திற்கு எதிராக அனைத்து நாடுகளும் ஒன்றிணைய வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இவ்வாறான அடிப்படைவாதங்கள் குறித்து…

யாழ் கைதடியில் எரிவாயு அடுப்பு வெடிப்பு!

Posted by - December 6, 2021
யாழ்ப்பாணம் – கைதடி பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறிய சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. சாவகச்சேரி காவல்துறை பிரிவுக்குட்பட்ட…

லிட்ரோ பயன்படுத்துவோர் கவனிக்கவும்

Posted by - December 6, 2021
சமையல் எரிவாயு சிலிண்டர்களில் குமிழ்கள் ஏற்படுதல் அதனையடுத்து, கேஸ் அடுப்புகள் வெடிக்கும் சம்பவங்கள் இன்றும் பல இடங்களில் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில்,…

மலேசியா உயர் ஸ்தானிகருடன் எம்.பி சந்திப்பு

Posted by - December 6, 2021
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் மற்றும் மலேசியா நாட்டின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் ஜங் தாய் டன்…