சட்ட விரோதமாக வெளிநாடு செல்வோரின் பாதுகாப்பை பொறுப்பேற்க மாட்டோம் -அரசாங்கம் Posted by தென்னவள் - December 9, 2021 சுற்றுலா விசாவில் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு செல்வோரின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் எவ்வித பொறுப்பையும் ஏற்காது என தொழில் அமைச்சரான நிமல்…
கட்டுநாயக்கவில் சிக்கிய பிரேசில் நாட்டு யுவதி Posted by தென்னவள் - December 9, 2021 இலங்கைக்குள் பிரவேசிக்க முற்பட்ட பிரேசில் நாட்டு இளம் பெண்ணை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு…
வடமேல் மாகாண ஆளுநராக வசந்த கரன்னாகொட நியமனம் Posted by தென்னவள் - December 9, 2021 வடமேல் மாகாண சபைக்கான புதிய ஆளுநராக, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரால் ஒப் டி பீல்ட் வசந்த குமார ஜயதேவ…
அந்நியச் செலாவணியை ஈட்டும் முக்கிய துறையாக ஆயுர்வேதம் அடையாளம் Posted by தென்னவள் - December 9, 2021 தற்காலத்தில் சுதேச மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறைமைக்கு அதிகபட்ச கேள்வி நிலவுவதால், அந்தியச் செலாவணியை ஈட்டும் பிரதான துறையாக அவை…
வாகனங்களை இறக்குமதி செய்ய முடியாது Posted by தென்னவள் - December 9, 2021 கார்களை இறக்குமதி செய்வதை நிறுத்தும் அரசாங்கத்தின் முடிவால் நாட்டில் உள்ள 90% க்கும் அதிகமான கார் விநியோக நிலையங்கள் மூடப்பட்டு…
கிண்ணியா நகர சபை தலைவருக்கு நாளை வரை விளக்கமறியல் Posted by தென்னவள் - December 9, 2021 கிண்ணியா, குறிஞ்சாக்கேணி படகுப்பாலம் கவிழ்ந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கிண்ணியா நகர சபைத் தலைவர் எஸ்.எச்.எம். நளீமுக்கு நாளை…
பெண்கள் அமைப்பு கவனயீர்ப்பு பேரணி Posted by தென்னவள் - December 9, 2021 ஐந்து கோரிக்கைகளை வலியுறுத்தி, கிழக்கு மாகாண பெண்களால் ஒன்றிணைக்கப்பட்ட அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பின் ஏற்பாட்டில், கவனயீர்ப்புப் பேரணி, இன்று…
சியோன் தேவாலய தாக்குதல்; 63 பேரின் விளக்கமறியல் நீடிப்பு Posted by தென்னவள் - December 9, 2021 உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் சகோதரி உட்பட சியோன் தேவாலய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள்…
கரைதுறைப்பற்று பிரதேச சபையின் பாதீடு நிறைவேற்றம் Posted by தென்னவள் - December 9, 2021 முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச சபையினுடைய 2022ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம், ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
தொல்புரம் மத்தி பகுதியில் கல் வீழ்ந்த சிறுவன் பரிதாபச் சாவு! Posted by தென்னவள் - December 9, 2021 தொல்புரம் மத்தி பகுதியில், சிறுவன் மீது கல் வீழ்ந்ததால், காயமடைந்த சிறுவன் உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.