30 வயதுக்கு மேற்பட்டோருக்கு இன்று முதல் பூஸ்டர் டோஸ்

Posted by - December 10, 2021
நாடளாவிய ரீதியில் உள்ள 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தும் நடவடிக்கை இன்று ஆரம்பமாகவுள்ளது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்வதற்கு நடவடிக்கை

Posted by - December 10, 2021
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ…

கொரோனா கொத்தணிகள் எதுவும் உருவாகவில்லை

Posted by - December 10, 2021
பாடசாலைகளில் கொரோனா கொத்தணிகள் எதுவும் உருவாகவில்லையென சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

நீதி அமைச்சர் அலி சப்ரி பதவியை துறக்க வேண்டும்! -எம்.ஏ.சுமந்திரன்

Posted by - December 10, 2021
நீதி அமைச்சர் அலி சப்ரி அந்த பதவியில் உறுதியில்லாதவராக இருப்பதாகத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்,…

தற்காலிக ஆய்வக உதவியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம்

Posted by - December 10, 2021
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் தலையிட்டு போராடுகின்ற தற்காலிக ஆய்வக உதவியாளர்களை அழைத்து பேசி அவர்களது கோரிக்கையை முழுமையாக நிறைவேற்றவும், அவர்களுக்கு…

ஹெலிகாப்டர் விபத்து: உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பத்தினருக்கு மு.க. ஸ்டாலின் இரங்கல் கடிதம்

Posted by - December 10, 2021
குன்னூரில் நிகழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமைத் தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்த நிலையில், இன்று இறுதிச்சடங்கு…

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: பீதியில் மக்கள் வீதிகளில் தஞ்சம்

Posted by - December 10, 2021
நிலநடுக்கத்தால் அதிர்ந்துபோன மக்கள் வீடுகளையும், இன்ன பிற கட்டிடங்களையும் விட்டு வெளியேறி வீதிகளிலும், திறந்தவெளி மைதானங்களிலும் அடைக்கலம் புகுந்தனர்.

நியூசிலாந்து நாட்டில் இளைய தலைமுறையினர் புகைபிடிக்க தடை

Posted by - December 10, 2021
இந்த சட்டமானது சிகரெட் புகைப்பதை மக்கள் நிறுத்த உதவும் அல்லது குறைக்க உதவும். இதனால் இளைய தலைமுறையினர் நிகோடினுக்கு அடிமையாவது…

கொரோனாவால் ஜிம்பாப்வே நாட்டில் கோர்ட்டுகள் மூடல்

Posted by - December 10, 2021
கடந்த ஜூலை மாதம் இதே ஜிம்பாப்வே நாட்டில் கோர்ட்டு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பாதித்ததால் அரசியல் சாசன கோர்ட்டு, சுப்ரீம்…