யாழ். சங்கானையில் வாள்வெட்டுக் குழு அட்டகாசம்!

Posted by - December 13, 2021
யாழ்ப்பாணம்இ மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கானை பகுதியில் நேற்றிரவு பத்து மணியளவில் வீடு ஒன்றினுள் புகுந்த வாள்வெட்டு குழு அங்கு…

பல பேருந்து சேவைகள் இடம் பெற்றாலும் உரிய நேரத்தில் பாடசாலை செல்லமுடியாது தவிக்கும் பனிக்கன்குளம் மாணவர்கள்

Posted by - December 13, 2021
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான்  பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட பனிக்கன்குளம் கிராமத்தில் இருந்து மாங்குளம்  பாடசாலை செல்லும் மாணவர்கள் பல்வேறு போக்குவரத்து…

மட்டக்களப்பில் வீதிகளை ஊடறுத்துப் பாயும் வெள்ளம்!

Posted by - December 13, 2021
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் பலத்த மழை காரணமாக பல வீதிகளை ஊடறுத்து வெள்ளநீர் பாய்வதனால் உள்ளுர் போக்குவரத்துக்களும்…

03 வாரங்களுக்குள் பஞ்சம் ஏற்படலாம் – விஜேதாச ராஜபக்

Posted by - December 13, 2021
நாட்டில் கடுமையான பஞ்சம் ஏற்படக்கூடிய நிலை உருவாகலாம் என ஆளும்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐக்கிய அரச…

சக்திவாய்ந்த 81 ரக எறிகணைக் குண்டுகள் மீட்பு

Posted by - December 13, 2021
மட்டக்களப்பு மாவட்டத்தின் குடும்பிமலைக்கு தெற்கே மயிலத்தமடு எனுமிடத்தில் இருந்து சக்திவாய்ந்த 81 ரக எறிகணைக் குண்டுகள் 16 நேற்று (12)…

வடக்கிற்கு செல்கிறார் சீன தூதுவர்

Posted by - December 13, 2021
இலங்கைக்கான சீன மக்கள் குடியரசன் தூதுவர் கீ சென்ஹொங் இருநாள் விஜயம் மேற்கொண்டு வடமாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். இந்த விஜயம்…

கோட்டாபய சிங்கப்பூர் பயணமானார்!

Posted by - December 13, 2021
கோட்டாபய ராஜபக்ஷ இன்று (13) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் நோக்கி பயணமாகியுள்ளார். தனிப்பட்ட விஜயமாக…

வாழைப்பழத்தால் பறிபோன குழந்தையின் உயிர்

Posted by - December 13, 2021
வாழைப்பழம் தொண்டையில் சிக்கிக் கொண்டதில் குழந்தை ஒன்று மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளது. தாயினால் உணவாக வழங்கப்பட்ட வாழைப்பழம் ஒன்று சிக்கிக்…

ஒருமித்த குரலாக ஒலிக்க முடியும்

Posted by - December 13, 2021
வீட்டுப்பணிப்பெண்கள் அனைவரும் ஒன்றுசேர வேண்டும் அப்போதுதான் ஒருமித்த குரலாக எங்களால் முன்னோக்கி செல்ல முடியும் என புரடெக் அமைப்பின் நுவரெலியா…