மனித பாவனைக்கு தகுதியற்ற சீனி கையிருப்பு மீட்பு!

Posted by - December 14, 2021
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு பின்புறம் அமைந்துள்ள தனியார் களஞ்சியசாலையில் மனித பாவனைக்கு பயன்படுத்த முடியாத வகையிலான சீனி கையிருப்பு…

யாழில் 3 பிள்ளைகளின் தாயார் கொரோனாவுக்கு பலி

Posted by - December 14, 2021
யாழ்ப்பாணம் – அராலி வீதியில் வசந்தபுரத்தைச் சேர்ந்த கண்ணன் பத்மலோஜினி (வயது-38) என்ற 3 பிள்ளைகளின் தாயார் கோவிட்-19 நோய்த்…

வடக்கில் துரித அபிவிருத்தி- ஆளுநர் தலைமையில் சந்திப்பு

Posted by - December 13, 2021
வடக்கு அபிவிருத்தி நிா்வாகத்தை துாிதமாக முன்னெடுக்க நாளை செவ்வாய்க்கிழமை ஆளுநா் ஜீவன் தலைமையில் விசேட கூட்டம் நடைபெறவுள்ளது. மத்தியின் அமைச்சா்,…

காரைதீவு பிரதேச சபை வரவு செலவுத்திட்டம் வெற்றி

Posted by - December 13, 2021
காரைதீவு பிரதேச சபையின் 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மேலதிக இரு வாக்குகளினால் வெற்றி பெற்றுள்ளது.அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச…

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை தற்போது பெறமாட்டோம்!- அஜித் நிவாட்

Posted by - December 13, 2021
நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் பற்றாக்குறைக்கு தீர்வாக, சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை தற்போதைய சூழ்நிலையில் பெற்றுக்கொள்ள மாட்டோம் என மத்திய…

அமெரிக்காவின் அழைப்பும் இந்தியாவின் அழைப்பும்

Posted by - December 13, 2021
அமெரிக்காவும் கூட்டமைப்பை அழைத்தது.இந்தியாவும் கூட்டமைப்பை அழைத்திருக்கிறது. இந்த இரண்டு அமைப்புகளிலும் வித்தியாசங்கள் உண்டு. இந்த இரண்டு அழைப்புகள் தொடர்பான செய்திகள்…

நாட்டில் மேலும் 552 பேருக்கு கொவிட்!

Posted by - December 13, 2021
நாட்டில் மேலும் 552 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய…

கொவிட் தொற்றால் மேலும் 27 பேர் மரணம்!

Posted by - December 13, 2021
நாட்டில் மேலும் 27 பேர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 14 ஆண்களும், 13 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில்…