வடக்கில் மீண்டும் ஆயுத கிளர்ச்சி! பின்னணியில் ரோ அமைப்பு – சர்ச்சையை கிளப்பிய அருண் சித்தார்த்தன்

Posted by - December 17, 2021
வடமாகாணத்தில் மீண்டுமொரு ஆயுதக் கிளர்ச்சி ஏற்படும் அபாயம் காணப்படுவதாக யாழ்.சிவில் சமூக மையம் தெரிவித்துள்ளது.

தமிழ் அரசியல் கைதி ஒருவர் 15 வருடங்களின் பின்னர் விடுதலை

Posted by - December 17, 2021
ஆயுதங்கள் கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் 15 வருடங்களின் பின்னர் விடுதலையாகியுள்ளார்.

வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் கைது

Posted by - December 17, 2021
யாழ். பல்கலைக்கழகத்திற்கு அருகில் பரமேஸ்வரா சந்திக்கு அருகாமையில் புதன்கிழமை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

6 முதல் 12-க்கு தினசரி வகுப்பு நடத்துவதில் மாற்றமா? – அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்

Posted by - December 17, 2021
6 முதல் 12க்கு தினசரி வகுப்பு நடத்துவதில் மாற்றமா என்பது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார்.

தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க மருத்துவர் சங்கம் திட்டம்!

Posted by - December 17, 2021
இடமாற்ற பிரச்சினை காரணமாக எதிர்வரும் திங்கட்கிழமை 5 மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளில் தொழிற்சங்க நடவடிக்கையொன்றை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அரச மருத்துவ…

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வெளிநாட்டு பயணத்திற்கு எங்கிருந்து டொலர் வருகிறது? – ராஜித

Posted by - December 17, 2021
மருந்துப்பொருட்கள் உள்ளடங்கலாக அத்தியாவசியப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கு டொலர் கைவசமில்லை என்று கூறுகின்ற அரசாங்கம், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ‘கழிவு’ உரத்திற்காக…

போராடும் வங்கி ஊழியர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் -விஜய் வசந்த் எம்பி வலியுறுத்தல்

Posted by - December 17, 2021
பாஜக ஆட்சியில் தொடர்ந்து மக்கள் விரோத போக்கும் தொழிலாளர்களின் உரிமையை நசுக்கும் செயலும், சர்வாதிகார மனநிலையும் எதிர்கால இந்தியாவின் பொருளாதாரத்தை…

அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் குழப்பம் இல்லை: அண்ணாமலை

Posted by - December 17, 2021
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வீடுகளில் சோதனை நடத்துவது தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பின்னர் கருத்து சொன்னால் தான் சரியாக…

பத்திரப்பதிவு முறைகேடுகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழு – தமிழக அரசு உத்தரவு

Posted by - December 17, 2021
பதிவுத்துறையில் நடந்த முறைகேடுகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.