காவல்துறை உத்தியோகத்தரை இழுத்து சென்ற மோட்டார் வண்டி!

Posted by - December 17, 2021
புறக்கோட்டை பிரதான வீதியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரை மோட்டார் வண்டியில் சுமார் 70 மீற்றர்…

கதிர்காமம் இந்து மதகுரு கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது!

Posted by - December 17, 2021
பல குற்றங்கள் தொடர்பில் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த நபர் ஒருவரை சுமார் 8 வருடங்களின் பின்னர் யால பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில்…

கொவிட் தொற்றால் மேலும் 22 பேர் பலி!

Posted by - December 17, 2021
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 22 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல்…

மட்டு தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் க. மோகனுக்கு 31 வரை விளக்கமறியல்!

Posted by - December 17, 2021
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மட்டக்களப்பு தமிழ்உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகனை எதிர்வரும் 31ம் திகதிவரை…

மட்டு ஆரையம்பதியில் இரு கடைகளை உடைத்து 35 கையடக்கதொலைபேசிகள் கொள்ளை

Posted by - December 17, 2021
மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் பூட்டியிருந் இரண்டு கையடக்க தொலைபேசி விற்பனை நிலையங்களின் கூரையை உடைத்து சிமாட் கையடக்க தொலைபேசி உட்பட…

திருக்கோவில் விநாயகபுரத்தில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறல்!

Posted by - December 17, 2021
அம்பாறை திருக்கோவில் காவல்துறை பிரிவிலுள்ள விநாயகபுரம் பகுதியில் எரிவாயு அடுப்பு ஒன்று வெடித்து சிதறிய சம்பவம் நேற்று வியாழக்கிழமை (16) பகல்…

ஒமைக்ரொன் திரிபு தொற்றிய மூவரில் ஒருவர் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார்!

Posted by - December 17, 2021
இலங்கையில் நேற்று உறுதிப்படுத்தப்பட்ட ஒமைக்ரோன் வைரஸ் திரிபு தொற்றிய மூவரில் ஒருவர், தற்போது நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பில் இன்று…

நாட்டில் நிலவும் நெருக்கடிக்கு மத்தியில் நத்தார் கொண்டாட அமெரிக்கா சென்ற பசில்!

Posted by - December 17, 2021
நாட்டின் பொருளாதாரம் பாரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ள வேளையில், எவ்வித தடையுமின்றி நத்தார் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக நிதியமைச்சர் அமெரிக்கா சென்றுள்ளதாக ஜே.வி.பியின்…

இலங்கையில் மோசமடைந்துவரும் மனித உரிமைகள் நிலைவரத்தை சீர்செய்வதற்கான வரலாற்று முக்கியத்துவம்மிக்க வாய்ப்பு ஐரோப்பிய ஒன்றியத்தின் கைகளில் உள்ளது – மனித உரிமைகள் கண்காணிப்பகம்

Posted by - December 17, 2021
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நிர்வாகத்தின்கீழ் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் மிகவும் மோசமடைந்துவரும் நிலையில், மனித உரிமைகள்சார் கடப்பாடுகளை உரியவாறு…

கழுத்தில் கயிறு போட்டு நேரலை காணொளியில் காண்பித்த இளைஞன்….

Posted by - December 17, 2021
யாழில் தனது பெண் நண்பியை மிரட்டுவதற்காக தவறான முடிவை எடுத்து கழுத்தில் கயிறு போட்டு நேரலை காணொளியில் காண்பித்த இளைஞன்…