வீட்டுக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்ட மூவர் கைது Posted by நிலையவள் - December 18, 2021 மானிப்பாயில் புதன்கிழமை வீடு ஒன்றுக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நவாலி மற்றும் கொக்குவிலைச்…
மட்டு ஆரையம்பதியில் 15 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்புடன் பெண் ஒருவர் கைது Posted by நிலையவள் - December 18, 2021 மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்தில் வீடு ஒன்றில் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரை நேற்று வெள்ளிக்கிழமை (17) 15 ஆயிரம்…
யாழ். சங்கானையில் கஞ்சாவுடன் ஒருவர் கைது Posted by தென்னவள் - December 17, 2021 மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கானை தொட்டிலடி சந்தி பகுதியில் வைத்து 19 வயதுடைய இளைஞர் ஒருவர் 320 கிலோகிராம் கஞ்சாவுடன்…
ஈஸ்டர் தாக்குதலுக்கும் ரிசாட்டுக்கும் தொடர்பு உண்டா? Posted by தென்னவள் - December 17, 2021 ஈஸ்டர் தாக்குதலுடன் நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீனுக்கு தொடர்பிருக்கின்றது என்பதை நிரூபிக்க முடியவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் அமெரிக்க துறவி படுகொலை மர்மம்!! 30 ஆண்டுகள் கடந்து வெளிவந்த உண்மை! Posted by தென்னவள் - December 17, 2021 அவரது பெயர் Rev Fr, Eugene John Hebert. உள்ளூர் மக்கள் ‘பாதர் ஹேபியர்’ என்று அவரை அன்புடன் அழைப்பார்கள்.
நெடுங்கேணியில் துப்பாக்கி சூடு : பிரதான சந்தேகநபர் கைது Posted by தென்னவள் - December 17, 2021 வவுனியா – நெடுங்கேணி, சேனைப்புலவு பகுதியில் பெண் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் செய்து அவரை கொலை செய்தமை தொடர்பில்…
கனடாவில் தமிழ் இளைஞர் ஒருவர் தொடர்பில் பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை Posted by தென்னவள் - December 17, 2021 கனடா – பிரம்டன் நகரில் காணாமல் போன தமிழ் இளைஞர் ஒருவரை கண்டுப்பிடிக்க உதவுமாறு பீல் பிராந்திய பொலிஸார் பொது…
கனடாவில் கோர விபத்து! – யாழ். பெண் உயிரிழப்பு Posted by தென்னவள் - December 17, 2021 கனடா – மிசிசாகாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் மூடப்படும் நிலையில் 80 சதவீதமான சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவகங்கள் Posted by நிலையவள் - December 17, 2021 நாட்டில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக நாளை முதல் 80 சதவீதமான சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவகங்கள் மூடப்படும் என அகில…
மூன்று தூதரகங்களை மூடுவதற்கு தீர்மானம் Posted by நிலையவள் - December 17, 2021 செலவை குறைப்பதற்காக மூன்று வெளிநாட்டு தூதரகங்களை மூடுவதற்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளது. அதன்படி நைஜீரியா, பிராங்பேர்ட் மற்றும் சைப்ரஸில்…