வீட்டுக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்ட மூவர் கைது

Posted by - December 18, 2021
மானிப்பாயில் புதன்கிழமை வீடு ஒன்றுக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நவாலி மற்றும் கொக்குவிலைச்…

மட்டு ஆரையம்பதியில் 15 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்புடன் பெண் ஒருவர் கைது

Posted by - December 18, 2021
மட்டக்களப்பு ஆரையம்பதி  பிரதேசத்தில் வீடு ஒன்றில்  கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரை நேற்று வெள்ளிக்கிழமை (17) 15 ஆயிரம்…

யாழ். சங்கானையில் கஞ்சாவுடன் ஒருவர் கைது

Posted by - December 17, 2021
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கானை தொட்டிலடி சந்தி பகுதியில் வைத்து 19 வயதுடைய இளைஞர் ஒருவர் 320 கிலோகிராம் கஞ்சாவுடன்…

ஈஸ்டர் தாக்குதலுக்கும் ரிசாட்டுக்கும் தொடர்பு உண்டா?

Posted by - December 17, 2021
ஈஸ்டர் தாக்குதலுடன் நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீனுக்கு தொடர்பிருக்கின்றது என்பதை நிரூபிக்க முடியவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் அமெரிக்க துறவி படுகொலை மர்மம்!! 30 ஆண்டுகள் கடந்து வெளிவந்த உண்மை!

Posted by - December 17, 2021
அவரது பெயர் Rev Fr, Eugene John Hebert. உள்ளூர் மக்கள் ‘பாதர் ஹேபியர்’ என்று அவரை அன்புடன் அழைப்பார்கள்.

நெடுங்கேணியில் துப்பாக்கி சூடு : பிரதான சந்தேகநபர் கைது

Posted by - December 17, 2021
வவுனியா – நெடுங்கேணி, சேனைப்புலவு பகுதியில் பெண் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் செய்து அவரை கொலை செய்தமை தொடர்பில்…

கனடாவில் தமிழ் இளைஞர் ஒருவர் தொடர்பில் பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை

Posted by - December 17, 2021
கனடா – பிரம்டன் நகரில் காணாமல் போன தமிழ் இளைஞர் ஒருவரை கண்டுப்பிடிக்க உதவுமாறு பீல் பிராந்திய பொலிஸார் பொது…

கனடாவில் கோர விபத்து! – யாழ். பெண் உயிரிழப்பு

Posted by - December 17, 2021
கனடா – மிசிசாகாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் மூடப்படும் நிலையில் 80 சதவீதமான சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவகங்கள்

Posted by - December 17, 2021
நாட்டில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக நாளை முதல் 80 சதவீதமான சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவகங்கள் மூடப்படும் என அகில…

மூன்று தூதரகங்களை மூடுவதற்கு தீர்மானம்

Posted by - December 17, 2021
செலவை குறைப்பதற்காக மூன்று வெளிநாட்டு தூதரகங்களை மூடுவதற்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளது. அதன்படி நைஜீரியா, பிராங்பேர்ட் மற்றும் சைப்ரஸில்…