தமிழீழ தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பயன்படுத்திய ஜீப் வண்டியாம்!

Posted by - December 20, 2021
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பயன்படுத்திய ஜீப் வண்டி, மஹரகமவைச் சேர்ந்த ஒருவர் தற்போது பயன்படுத்தி வருகின்றார்.

ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற பாஸ்போர்ட் அலுவலகம் முன்பு குவிந்த பொதுமக்கள்

Posted by - December 20, 2021
வெளிநாடுகளுக்கு செல்ல பாஸ்போர்ட் வழங்கும் பணியினை ஆப்கானிஸ்தான் அரசு தொடங்கி உள்ளது. இதனால் பலர் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற முடிவு…

சமூக வலைதளத்தில் அவதூறு தகவல்- யூடியூபர் சாட்டை முருகன் திருச்சியில் கைது

Posted by - December 20, 2021
வீண் அவதூறு பரப்பியதாக காஞ்சிபுரம் சைபர் கிரைம் போலீசார் சாட்டை துரைமுருகன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

பட்டினியால் இறந்த சிறுவன் வெளிமாநிலத்தை சேர்ந்தவனா?- கண்காணிப்பு கேமரா மூலம் விசாரணை

Posted by - December 20, 2021
விழுப்புரத்தில் தள்ளுவண்டியில் உயிரிழந்து கிடந்த 5 வயது சிறுவன் யார்? எந்த ஊரைச்சேர்ந்தவன் என்பது குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான…

முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் மீண்டும் சோதனை

Posted by - December 20, 2021
முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் ஏற்கனவே சோதனைகள் நடைபெற்ற நிலையில், இன்று மீண்டும் சோதனை நடைபெறுகிறது.

உள்ளூர் இளைஞர்கள் புறக்கணிப்பு- கூடங்குளம் அணுமின் நிலையத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

Posted by - December 20, 2021
உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு புறக்கணிக்கப்படுவதாக எழுந்த புகாரையடுத்து பஞ்சாயத்து தலைவர் வின்சி மணி அரசு தலைமையில் கூடங்குளம் அணுமின் நிலைய…

ஈரோட்டில் 3 இடங்களில் தங்கமணியின் உறவினர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு சோதனை

Posted by - December 20, 2021
வீரப்பன்சத்திரம் சாந்தான்காடு பகுதியில் உள்ள கோபாலகிருஷ்ணன் என்பவரது வீட்டில் இன்று காலை 6 மணி அளவில் திடீரென நுழைந்த லஞ்ச…

8 மாதங்களுக்கு பிறகு குற்றாலம் அருவிகளில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்

Posted by - December 20, 2021
குற்றாலம் அருவிகளில் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.