எரிபொருள் விலையேற்றம் – தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம்!

Posted by - December 24, 2021
எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தி அங்கத்தவர்கள் கையில் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். குறித்த ஆர்ப்பாட்டம்…

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 55.1 சதவீதத்தால் அதிகரிப்பு

Posted by - December 24, 2021
இந்த ஆண்டு நவம்பரில், இலங்கையின் ஏற்றுமதி வருமானம் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 55.1 சதவீதத்தால் 1,215 மில்லியன் அமெரிக்க டொலர்களாக…

நீதி அமைச்சர் பதவியிலிருந்து அலி சப்ரி உடனடியாக நீக்கப்பட வேண்டும் : ஞானசார தேரர்

Posted by - December 23, 2021
நீதி அமைச்சர் பதவியிலிருந்து அலி சப்ரி உடனடியாக நீக்கப்பட வேண்டும் எனவும் அவர் நீதி அமைச்சர் பத வியில் இருக்கும்…

இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தடுக்க வேண்டும் என்பதனையே வட பகுதி மீனவர்கள் எதிர் பார்க்கின்றனர்!

Posted by - December 23, 2021
நாங்கள் பல்வேறு போராட்டங்களையும், எதிர்ப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்ட போது மேற்கொள்ளாத இந்திய மீனவர்களின் கைது நடவடிக்கைகள் சீன தூதுவர் வருகைக்கு…

ஜே.வி.பி.யுடன் இணைந்து பயணிக்க தயாராகும் சுதந்திர கட்சி!

Posted by - December 23, 2021
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கமைய மக்கள் விடுதலை முன்னணியை (ஜே.வி.பி.) போன்ற தூய்மையான…

நள்ளிரவுக்குப் பின்னர் சாதாரண புகையிரத சீட்டு வழங்குவது நிறுத்தப்படும்!

Posted by - December 23, 2021
இன்று நள்ளிரவுக்குப் பின்னர் சாதாரண புகையிரத சீட்டு வழங்குவது இடைநிறுத்தப்படும் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

எரிபொருள் விலையேற்றத்தால் அனைத்து துறைகளிலும் பிரச்சினைகள் எழுந்துள்ளன!

Posted by - December 23, 2021
எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கு அரசாங்கம் எடுத்த அநீதியான தீர்மானத்தினால் போக்குவரத்து துறை உட்பட அனைத்து துறைகளிலும் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக…

பாராளுமன்றில் கடதாசி பாவனையைக் குறைக்கத் தீர்மானம்- சுற்றாடல் அமைச்சு

Posted by - December 23, 2021
பாராளுமன்றத்தினுள் கடதாசி பாவனையைக் குறைப் பதற்கான வேலைத்திட்டமொன்றை ஆரம்பிப்பதற்குச் சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளது.