நீர் விநியோகம் 12 மணியுடன் வழமைக்கு திரும்பும்!

Posted by - December 27, 2021
கொழும்பின் பல பகுதிகளிலும் அமுல்படுத்தப்பட்ட திடீர் நீர் விநியோகத்தடை மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதுடன் முழுமையாக வழமைக்கு சில மணித்தியாலங்கள் செல்லும்…

புகையிரத நிலைய அதிபர்களின் வேலைநிறுத்தம் அரசியல் ரீதியானது

Posted by - December 27, 2021
புகையிரத நிலைய அதிபர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கையில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக லோகோமோட்டிவ் இன்ஜினியரிங் ஒப்பரேட்டர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரசியல்வாதிகள் புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும்-ஞானசார தேரர்

Posted by - December 27, 2021
நாட்டில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசியல்வாதிகள் புனர்வாழ்வளிக்கப்பட வேண்டுமென “ஒரே நாடு ஒரே சட்டம்” தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர்…

இலங்கையர்களின் தரவுகளை மீளாய்வு செய்ததன் பின்னர் தேவைப்பட்டால் நான்காவது தடுப்பூசி வழங்கப்படும்

Posted by - December 27, 2021
கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட இலங்கையர் களின் தரவுகளை மீளாய்வு செய்ததன் பின்னர் தேவைப்பட்டால் நான்காவது தடுப்பூசி வழங்கப்படும் என சுகாதார…

அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு மேஜர் ஜெனரல் உதய பெரேராவிற்கு அனுமதி மறுப்பு

Posted by - December 27, 2021
இலங்கையின் இன்னுமொரு இராணுவஅதிகாரிக்கும் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக ஐலண்ட் தெரிவித்துள்ளது.

பொக்குனுவத்த பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!

Posted by - December 27, 2021
மட்டக்குளி காவற்துறை பிரிவிற்குட்பட்ட பொக்குனுவத்த பிரதேசத்தில் நேற்று (26) கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர்…

கனரக வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் சாரதி ஒருவர் தளத்தில் பலி

Posted by - December 27, 2021
திருகோணமலை, தம்பலகாமம் காவற்துறை பிரிவுக்குட்பட்ட கண்டி திருகோணமலை 96 ஆம் கட்டை பகுதியில் இடம் பெற்ற வாகன விபத்தில் ஒருவர்…

அடுத்த அமைச்சரவைக் கூட்டத்துக்கு அஜித் நிவாட், ஆட்டிகல ஆகியோருக்கு அழைப்பு

Posted by - December 27, 2021
இலங்கை எதிர்நோக்கியுள்ள வெளிநாட்டு ஒதுக்கம் தொடர்பான பிரச்சினைகுறித்து கலந்துரையாடுவதற்காக, அடுத்த அமைச்சரவைக் கூட்டத்துக்கு, மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட்…

சீனாவும் ரஷ்யாவும் இலங்கைக்கான ஐ.நாவின் நிதி ஒதுக்கத்தில் குறைப்பை மேற்கொள்ள முயற்சி!

Posted by - December 27, 2021
இலங்கையின் பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான ஐக்கிய நாடுகளின் நிதி ஒதுக்கத்தில் குறைப்பைச் செய்வதற்கு, சீனாவும் ரஷ்யாவும் முயற்சித்து வருவதாக, மனித உரிமைகள்…