கொவிட் தொற்றால் மேலும் 17 பேர் மரணம்!

Posted by - December 27, 2021
நாட்டில் மேலும் 17 பேர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 11 ஆண்களும், 06 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார…

பிலியந்தலையில் இரண்டு மாடிக் கட்டடத்தில் தீப்பரவல்!

Posted by - December 27, 2021
பிலியந்தலை, தொலே மயானப் பகுதியில் உள்ள இரண்டு மாடிக் கட்டட வீடொன்றில் இயங்கிவந்த இழை (ஃபைபர்) வாகன உதிரிபாக உற்பத்தி…

பேராயர் டெஸ்மண்ட் டுட்டு உலகில் அநீதிகளுக்கு எதிராகவும் சமாதானத்திற்கும் நல்லிணக்கத்துக்கும் அயராது உழைத்தவர்

Posted by - December 27, 2021
பேராயர் டெஸ்மண்ட் டுட்டு அவர்களின் மறைவைக் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு மிகுந்த கவலை கொள்கிறது எனவும், அவர் தென்னாபிரிக்காவில்…

புது வருடத்தில் விடுதலையாவேன் – ரஞ்சன் ராமநாயக்க நம்பிக்கை

Posted by - December 27, 2021
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ரஞ்சன் ராமநாயக்க, புதிய வருடத்தில் விடுதலையாகி…

வீதியை செப்பனிட்டு தருமாறு கோரி ஆர்ப்பாட்டம்

Posted by - December 27, 2021
மட்டக்களப்பு பொலன்னறுவை எல்லைக்கிராமமான வடமுனை ஊத்துச்சேனை பிரதேசத்தில சட்டவிரோதமாக மற்றும் அனுமதி வழங்கிய ஆற்று மணல் அகழ்வுவை உடன் நிறுத்துமாறு…

வெளிநாட்டு திருமண அனுமதி தொடர்பான சுற்றறிக்கைக்கு ஐக்கிய மக்கள் சக்தி கண்டனம்!

Posted by - December 27, 2021
வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும் இலங்கையர்கள் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற வேண்டும் என அரசாங்கம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கைக்கு ஐக்கிய மக்கள்…

கனிம வளங்களை அபகரிக்கும் முயற்சி முன்னெடுக்கப்படுகிறது -வேலு குமார்

Posted by - December 27, 2021
நாட்டின் கிழக்கு கடற்பரப்பிலுள்ள கனிம வளங்களை திருடும் முயற்சி தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான…

முச்சக்கர வண்டிகளுக்கு மீட்டர் கட்டாயம்

Posted by - December 27, 2021
எதிர்வரும் ஜனவரி 15 ஆம் திகதி முதல் மேல் மாகாணத்தில் அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் கட்டண அறவிட்டுக்கான மீட்டர் கட்டாயமாக்கப்படவுள்ளது.…

‘13ஐ அமுல்படுத்தும் முயற்சியை வலுப்படுத்த வேண்டும்’

Posted by - December 27, 2021
தழிழர்களுக்கான தீர்வு சுயாட்சியாக இருந்தாலும் 13ஆவது திருத்தச் சட்டத்தை தற்காலிகமாவேனும் அமுல்படுத்தவதற்கு தமிழ்த் தலைமைகளால் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல் வரவேற்கத்தக்கது என…

யாழிலிருந்து சிலைகளை கடத்தியவர்கள் விளக்கமறியலில்

Posted by - December 27, 2021
வலிகாமம் வடக்கில்  உள்ள கோவில் விக்கிரகங்களை கடத்தி விற்பனை செய்து வந்த இருவரையும், எதிர்வரும் 05ஆம் திகதி வரையில் விளக்கமறியலில்…