ஒமைக்ரான் தொற்று அச்சுறுத்தல்: 12 நாடுகளுக்கு பயணத்தடை விதித்தது ஈரான்

Posted by - December 28, 2021
ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட 8 ஆப்பிரிக்க நாடுகளுக்கும், இங்கிலாந்து, பிரான்ஸ், நார்வே மற்றும் டென்மார்க் ஆகிய…

பிரேசிலில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 18 பேர் பலி

Posted by - December 28, 2021
பிரேசிலில்ல் பெய்துவரும் கனமழை எதிரொலியால் அங்கு சுமார் 35 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பிரேசிலின்…

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் மீண்டும் துப்பாக்கிச்சூடு – 3 பேர் பரிதாப பலி

Posted by - December 28, 2021
டெக்சாஸ் மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இங்கிலாந்தை உலுக்கும் கொரோனா – ஒரே நாளில் 98,515 பேருக்கு பாதிப்பு

Posted by - December 28, 2021
அதிகரித்து வரும் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் இங்கிலாந்தில் பொது முடக்க கட்டுபாடுகள் அமலுக்கு வந்துள்ளன.

சீனாவின் நம்பிக்கையை எதிர்க்கட்சி வென்றுள்ளது – சஜித்

Posted by - December 28, 2021
ஐக்கிய மக்கள் சக்தியின் மருத்துவ உபகரண நன்கொடை திட்டமான ‘ஹஸ்மாக்’க்கு சீன அரசாங்கம் 19.6 மில்லியன் ரூபாயை நன்கொடையாக வழங்கியது.…

கடனை செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீடித்தது பங்களாதேஷ்

Posted by - December 28, 2021
பங்களாதேஷ் வங்கியிடம் இருந்து இலங்கை பெற்ற கடனை திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. கடனை…

ஜே.வி.பி யுடன் இணைவது குறித்து தீர்மானிக்க வில்லை – ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி

Posted by - December 28, 2021
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மக்கள் விடுதலை முன்னணியுடன் கூட்டணியமைத்து செயற்பட முடியும் என சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் குறிப்பிட்டுள்ளமை…

‘சன்ஷைன் சுத்தா’ கொலை-மற்றுமொரு சந்தேக நபர் கைது

Posted by - December 28, 2021
‘சன்ஷைன் சுத்தாவின்’ கொலையுடன் தொடர்புடைய பிரிதொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த செப்டெம்பர் 3 ஆம்…

வாடகைக்கு பெற்ற காரை விற்பனை செய்ய முற்பட்ட நபர் கைது

Posted by - December 28, 2021
மோட்டார் வாகன பதிவு சான்றிதழை போலியாக தயாரித்து வாடகை அடிப்படையில் பெறப்பட்ட காரை 5,750,000 ரூபாவுக்கு விற்பனை செய்ய முற்பட்ட…

தொலைக்காட்சி ஒளிபரப்பை டிஜிட்டல் மயப்படுத்தும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்

Posted by - December 28, 2021
இலங்கையில் தொலைக்காட்சி ஒளிபரப்பை டிஜிட்டல் மயப்படுத்தும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பமாகவுள்ளது. இதன் உத்தியோகபூர்வ நிகழ்வு அமைச்சர் டலஸ் அழகப்பெரும தலைமையில்…