அரசியல் தீர்வை பெறும் வரை இருப்பவற்றைப் பாதுகாக்க வேண்டும் – க.வி.விக்னேஸ்வரன்

Posted by - December 28, 2021
அரசியல் தீர்வினை நாம் பெற்றுக்கொள்ளும் வரையில் இருப்பவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்று கேள்வி – பதில் நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்…

புகையிரத வேலைநிறுத்தம் நிறைவு!

Posted by - December 28, 2021
புகையிரத நிலையப் பொறுப்பதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்டு வந்த வேலைநிறுத்தம் நிறைவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவுடன் இன்று பிற்பகல்…

கொவிட் தொற்றால் மேலும் 22 பேர் பலி!

Posted by - December 28, 2021
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 22 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல்…

டொலர் பற்றாக்குறைக்கு தீர்வு கூரிய ரணில் விக்ரமசிங்க

Posted by - December 28, 2021
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். டொலர் பற்றாக்குறை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக அவர்…

யாழ் மாநகர சபை முதல்வருக்கு எதிர்ப்பு தெரிவித்து உறுப்பினர் வெளிநடப்பு!

Posted by - December 28, 2021
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண மாநகர சபையின் உறுப்பினர்கள் சிலர் இன்று சபையில்…

மட்டு நகரில் வெட்டி கொலை தொடர்பான சம்பவத்துக்கு நீதிவேண்டும்!

Posted by - December 28, 2021
மட்டக்களப்பு நகர் பார்வீதியில் வேலைக்காரியால் கண்டம் துண்டமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட தயாவதியான எனது அம்மாவின் படுகொலைக்கு  நீதி வேண்டும்…

உலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த இளம் பெண் இலங்கைக்கு

Posted by - December 28, 2021
இலகு ரக விமானத்தில் உலகை சுற்றி வரும் பெல்ஜியம் நாட்டவரான சாரா ரதர்போர்ட் இரத்மலானை விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில், இந்து விக்கிரகங்கள் திருடப்படுவதை தடுத்து நிறுத்துக!

Posted by - December 28, 2021
யாழ்ப்பாணம் மாவட்டத்தில், இந்து விக்கிரகங்கள் திருடப்படுவதை தடுத்து நிறுத்துமாறு, யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியிடம் கோரிக்கை விடுத்ததாக, நல்லை…