கொரோனா தொற்று உறுதியான 419 பேர் அடையாளம் Posted by நிலையவள் - December 29, 2021 கொரோனா தொற்று உறுதியான மேலும் 419 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை…
கொவிட் தொற்றால் 21 பேர் பலி! Posted by நிலையவள் - December 29, 2021 நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 21 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல்…
கித்துல் மரத்தில் தொங்கிய சடலம் – நடந்தது என்ன? Posted by தென்னவள் - December 29, 2021 கித்துல் பூ வெட்டச் சென்ற நபர் ஒருவர் கித்துல் மரத்தின் மேலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கூட்டு ஒப்பந்தம் அவசியமில்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன் – பழனி திகாம்பரம் Posted by நிலையவள் - December 29, 2021 கூட்டு ஒப்பந்தம் அவசியம் இல்லை என்ற நிலைப்பாட்டிலேயே தாம் தொடர்ந்தும் உள்ளதாகத் தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத் தலைவரும் நாடாளுமன்ற…
லண்டன் பெண் கொலை – இளம் தம்பதிக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு Posted by தென்னவள் - December 29, 2021 லண்டனிலிருந்து திரும்பிய பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தை அச்சுறுத்தும் டெங்கு! – 27 நாட்களில் 265 நோயாளர்கள் அடையாளம் Posted by தென்னவள் - December 29, 2021 வடக்கு மாகாணத்தில் டெங்கு நோய் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதன் வெளிப்பாடாகக் கடந்த 27 நாட்களில் மட்டும் 265 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஈஸ்டர் குண்டு வெடிப்பு சம்பவங்களின் சூத்திரதாரிகள் பற்றிய தகவல்களை வழங்கியவருக்கு கொலை அச்சுறுத்தல்!! Posted by தென்னவள் - December 29, 2021 2019 ஏப்ரல் இடம்பெற்ற ஈஸ்டர் குண்டு வெடிப்பு சம்பவங்களின் சூத்திரதாரிகள் பற்றிய தகவல்களை வழங்கிய காத்தான் குடியைச் சேர்ந்த ஒரு…
யாழ். தொல்புரத்தில் நகை திருட்டு: சந்தேக நபரைத்தேடி பொலிஸார் வலைவீச்சு Posted by தென்னவள் - December 29, 2021 வட்டுக்கோட்டை – தொல்புரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்த 7 1/4 பவுண் நகை களவாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் கடலுக்கு அடியில் நில அதிர்வு Posted by நிலையவள் - December 29, 2021 இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் 300 கிலோ மீற்றர் தொலைவில் கடலுக்கு அடியில் நில அதிர்வு ஒன்று உணரப்பட்டுள்ளது. 4.3 மெக்னிடியுட்…
போதையில் கொடிகாமத்தில் காவல் கடமை!! – இரு பொலிஸார் இடைநீக்கம்! Posted by தென்னவள் - December 29, 2021 கடமை நேரத்தில் மதுபோதையில் காணப்பட்ட இரு பொலிஸார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.