கொவிட் தொற்றால் 21 பேர் பலி!

Posted by - December 29, 2021
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 21 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல்…

கூட்டு ஒப்பந்தம் அவசியமில்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன் – பழனி திகாம்பரம்

Posted by - December 29, 2021
கூட்டு ஒப்பந்தம் அவசியம் இல்லை என்ற நிலைப்பாட்டிலேயே தாம் தொடர்ந்தும் உள்ளதாகத் தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத் தலைவரும் நாடாளுமன்ற…

லண்டன் பெண் கொலை – இளம் தம்பதிக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

Posted by - December 29, 2021
லண்டனிலிருந்து திரும்பிய பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தை அச்சுறுத்தும் டெங்கு! – 27 நாட்களில் 265 நோயாளர்கள் அடையாளம்

Posted by - December 29, 2021
வடக்கு மாகாணத்தில் டெங்கு நோய் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதன் வெளிப்பாடாகக் கடந்த 27 நாட்களில் மட்டும் 265 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஈஸ்டர் குண்டு வெடிப்பு சம்பவங்களின் சூத்திரதாரிகள் பற்றிய தகவல்களை வழங்கியவருக்கு கொலை அச்சுறுத்தல்!!

Posted by - December 29, 2021
2019 ஏப்ரல் இடம்பெற்ற ஈஸ்டர் குண்டு வெடிப்பு சம்பவங்களின் சூத்திரதாரிகள் பற்றிய தகவல்களை வழங்கிய காத்தான் குடியைச் சேர்ந்த ஒரு…

யாழ். தொல்புரத்தில் நகை திருட்டு: சந்தேக நபரைத்தேடி பொலிஸார் வலைவீச்சு

Posted by - December 29, 2021
வட்டுக்கோட்டை – தொல்புரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்த 7 1/4 பவுண் நகை களவாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் கடலுக்கு அடியில் நில அதிர்வு

Posted by - December 29, 2021
இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் 300 கிலோ மீற்றர் தொலைவில் கடலுக்கு அடியில் நில அதிர்வு ஒன்று உணரப்பட்டுள்ளது. 4.3 மெக்னிடியுட்…