பசிலின் நிவாரணப் பொதிக்கான பணத்தை அச்சடித்ததால் அதிக பணவீக்கம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது!

Posted by - January 7, 2022
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவால் வழங்கப்பட்ட 229 பில்லியன் ரூபா பாரிய நிவாரணப் பொதியை வழங்குவதற்கு பணம் அச்சிடப்பட்டால் எதிர்காலத்தில் பாரிய…

இந்திய பிரதமருக்கான ஆவணத்தில் பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பம்’

Posted by - January 7, 2022
இந்திய பிரதமருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ள ஆவணத்தில் பல கட்சிகளின் தலைவர்கள் கையொப்பம் இட்டுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம்…

அம்மா உணவகங்கள் மூடப்படாது- மு.க.ஸ்டாலின் உறுதி

Posted by - January 7, 2022
அம்மா உணவகங்கள் எக்காரணத்தை கொண்டும் மூடப்படாது. அதுபோன்ற எண்ணம் எனக்கு எதிர்காலத்திலும் நிச்சயம் ஏற்படாது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னையில் பா.ஜனதா மறியல்: பொன்.ராதாகிருஷ்ணன்- குஷ்பு உள்பட 300 பேர் கைது

Posted by - January 7, 2022
பஞ்சாப் மாநிலத்திற்கு பிரதமர் மோடி சென்றபோது அவரது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிகழ்ச்சி மிகவும் கண்டனத்துக்கு உரியதாகும். பிரதமர் மோடி…

கடந்த ஆண்டில் நீலகிரியில் 33 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

Posted by - January 7, 2022
நீலகிரி மாவட்டத்தில் 2021 ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான 12 மாதங்களில் 33 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட…

குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 108 ஆக உயர்ந்தது

Posted by - January 7, 2022
ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு நாள்களாக…

கோழிப்பண்ணைகளில் தினமும் 50 லட்சம் முட்டைகள் தேக்கம்

Posted by - January 7, 2022
இந்தியாவில் கடந்த ஒரு வாரமாக கொரோனா தொற்று அதிகரித்து வருவதாலும், பல மாநிலங்களில் ஊரடங்கை அமல்படுத்தியதாலும் முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன.

பிரான்சை உலுக்கும் கொரோனா – 2 நாளில் 5.5 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு

Posted by - January 7, 2022
அமெரிக்காவில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர்.

உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Posted by - January 7, 2022
உஹன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்…

உலகளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 30 கோடியைத் தாண்டியது

Posted by - January 7, 2022
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் குணம் அடைந்தோர் எண்ணிக்கை 25.73 கோடியைக் கடந்துள்ளது.சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ்…