மக்கள் இனியொருபோதும் ராஜபக்ஷக்களிடம் ஆட்சியதிகாரத்தை ஒப்படைக்க மாட்டார்கள் – குமார வெல்கம

Posted by - January 9, 2022
நாட்டு மக்கள் இனியொருபோதும் ராஜபக்ஷர்களிடம் ஆட்சியதிகாரத்தை ஒப்படைக்கமாட்டார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார் ஸ்ரீ லங்கா சுதந்திர…

கோட்டாபய அரசாங்கம் பெற்றுக்கொண்ட பெருந்தொகையான கடன்

Posted by - January 9, 2022
கடந்த இரண்டு வருடங்களில் இலங்கைப் பெற்றுக் கொண்ட கடன் தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில்…

2023 நடுப்பகுதிக்குள் நாடாளுமன்ற தேர்தல்!

Posted by - January 9, 2022
2023நடுப்பகுதிக்குள் நாடாளுமன்ற தேர்தலை நடத்தவேண்டிய நிலைக்கு அரசாங்கம் தள்ளப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க…

உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்படுகின்றன

Posted by - January 9, 2022
இலங்கையின் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை மேலும் ஒரு வருடத்திற்கு பிற்போடுவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் வாரத்தில் வெளியிடப்படவுள்ளதாக தகவல்கள்…

மலையக மற்றும் முஸ்லிம் கட்சிகளின் பேராதரவுக்கு நன்றி!

Posted by - January 9, 2022
இந்தியப் பிரதமரின் கடித முயற்சிக்கு மலையக மற்றும் முஸ்லிம் கட்சிகளின் பேராதரவுக்கு நன்றி கூறுகிறோம் ரெலோவின் ஊடகபேச்சாளர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

பண்டைய நாகரிகத்தை பறைசாற்றும் இடத்தில் பாலியல் குறும்படம் – விசாரணையை தொடங்கியது கிரீஸ்

Posted by - January 9, 2022
அக்ரோபோலிசில் படமாக்கப்பட்ட இந்த குறும்படம் வெட்கக்கேடானது என கிரேக்க நடிகர் சங்கத்தின் தலைவர் ஸ்பைரோஸ் பிபிலாஸ் குறிப்பிட்டுள்ளார்.

பிரான்ஸ் பாராளுமன்ற உறுப்பினர் கொரோனாவால் உயிரிழப்பு

Posted by - January 9, 2022
பிரான்சில் கோரத்தாண்டவமாடி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலால் அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.25 லட்சத்தைக் கடந்துள்ளது.

சிறையில் அடைக்கப்பட்ட சவுதி இளவரசி 3 ஆண்டுகளுக்கு பின் விடுதலை

Posted by - January 9, 2022
சவுதி அரேபிய இளவரசி பாஸ்மா பின் ட் சவுத் பெண்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனந்த தேரருக்கு பிரதமர் தலைமையில் கௌரவிப்பு

Posted by - January 8, 2022
கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்ட நாராஹேன்பிட ஸ்ரீ அபயாராம புராதன விகாராதிபதி வணக்கத்திற்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரருக்கு கௌரவமளிக்கும் விழா…

மின்சாரம் தடைப்பட்ட போது காட்டு யானைகள் அட்டகாசம்

Posted by - January 8, 2022
பதுளை மாவட்டத்தின் ‍ரிதீமாலியத்த இளைஞர் வர்த்தக கிராமத்தில் நேற்று (07) இரவு மின்சாரம் தடைப்பட்ட போது காட்டு யானைகள் நுழைந்துள்ளதாக…