அரசியல் கைதிகளின் விடுதலையை வேண்டி விடுதலைப் பொங்கல்

Posted by - January 13, 2022
அரசியல் கைதிகளின் வாழ்வில் ஒளியேற்றவும் அரசியல் கைதிகளின் விடுதலையை வேண்டியும் விடுதலைப் பொங்கல் இன்று காலை 11 மணியளவில் யாழ்.…

சம்பள மாற்றம் இம்மாதம் முதல் வழங்கப்படும்

Posted by - January 13, 2022
அண்மையில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட அதிபர், ஆசிரியர்களின் சம்பளத் திருத்தத்தை இம்மாதம் முதல் வழங்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு, வலயக் கல்விப்…

சுற்று மதிலை திறந்து வைத்தார் சிறீதரன்

Posted by - January 13, 2022
வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயத்தின் புதிய சுற்று மதிலை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்,…

சேதன விவசாயத் திட்டத்தால் 32 வருடகால எனது அரசியல் வாழ்க்கை சீரழிந்து விட்டது – மஹிந்தானந்த

Posted by - January 13, 2022
பெரும்போக விவசாயத்தில் சேதன விவசாயம் திட்டம் தொடர்பில் விவசாயிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டு நியாயமற்றது என கருதவில்லை. இத்திட்டத்தை செயற்படுத்த முனைந்ததால்…

சர்வதேச நாணய நிதியத்துடன் பேசுவோம்- பஷில்

Posted by - January 13, 2022
சர்வதேச நாடுகளின் நம்பிக்கையை பெற்றுக்கொள்வதற்காகவும், இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை தக்கவைக்கவும் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும்,…

1,400 பில்லியன் ரூபாய்கள் அச்சிடப்பட்டுள்ளது

Posted by - January 13, 2022
கடந்த வருடத்தில் மாத்திரம் மத்திய வங்கி 1,400 பில்லியன் ரூபாவை அச்சிட்டு வௌியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார…