பெரும்போக விவசாயத்தில் சேதன விவசாயம் திட்டம் தொடர்பில் விவசாயிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டு நியாயமற்றது என கருதவில்லை. இத்திட்டத்தை செயற்படுத்த முனைந்ததால்…
சர்வதேச நாடுகளின் நம்பிக்கையை பெற்றுக்கொள்வதற்காகவும், இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை தக்கவைக்கவும் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும்,…