முள்ளிவாய்க்காலில் நிலத்திலிருந்து மீட்கப்பட்ட முக்கிய பொருட்கள்

Posted by - January 15, 2022
முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் கடந்த காலபோரின் போது நிலத்தில் புதைக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் முக்கிய ஆவணங்கள் சில அடையாளம் காணப்பட்டுள்ளன.

புகையிரதசேவைகளிற்கு பாதிப்பை ஏற்படுத்துபவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படுவார்கள்

Posted by - January 15, 2022
புகையிரத சேவைக்கு குழப்பத்தை ஏற்படுத்துபவர்களை பயங்கரவாதிகள் என கருதி கைதுசெய்யப்போவதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுக தெரிவித்தார்.

பாடசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வேலைநிறுத்தத்தை முன்னெடுக்க தீர்மானம்!

Posted by - January 15, 2022
பாடசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கைக்கு தயாராகி வருவதாக கல்வி சாரா ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர் – அதிபர் சேவை தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

Posted by - January 15, 2022
அதிபர் சேவை, ஆசிரியர் ஆலோசகர் சேவை மற்றும் ஆசிரியர் சேவை ஆகியவற்றை தனித்தனி சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டு கல்வி அமைச்சின் செயலாளரினால்…

மொழிப்போர் தியாகிகளுக்கு இணைய வழியில் இன்று முதல் வீர வணக்க நாள் கூட்டங்கள்- திருமாவளவன் அறிவிப்பு

Posted by - January 15, 2022
கொரோனா பெருந்தொற்றின் காரணமாக மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டங்களை இணையவழியிலேயே நடத்துவதென திட்டமிட்டுள்ளோம்.

சர்க்கரை பொங்கலை கொடுப்பதால் மாடுகளின் செரிமானம் பாதிக்கப்படும்- பிராணிகள் நல இயக்கம் எச்சரிக்கை

Posted by - January 15, 2022
சர்க்கரை பொங்கலை கொடுப்பதால் மாடுகளின் செரிமானம் பாதிக்கப்படும் என்று பிராணிகள் நல இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

திருச்சி பெரிய சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது

Posted by - January 15, 2022
திருச்சி பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டில் முதலில் 2 கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. ஜல்லிக்கட்டில் 350 காளைகள், 300 மாடுபிடி…

நாளை காணும் பொங்கல் கொண்டாட்டம்- மெரினாவில் பொதுமக்களுக்கு தடை

Posted by - January 15, 2022
காணும் பொங்கல் தினத்தன்று முழு ஊரடங்கும் அமலில் இருப்பதால் பொதுமக்கள் எக்காரணத்தைக் கொண்டும் வெளியில் வர வேண்டாம் என்று வேண்டுகோள்…

சிறிலங்கா இராணுவ ஜெனரல்களுக்கு எதிராக பிரிட்டன் தடை விதிக்க வேண்டும்!

Posted by - January 15, 2022
இலங்கையில் இறுதிகட்ட போரின்போது நிகழ்ந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டிய கட்டளை வழங்கும் அதிகாரத்திலிருந்த இராணுவ ஜெனரல்களுக்கு எதிராக பிரிட்டன்…