யாழில் குளியலறையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்!! – பொலிஸார் தீவிர விசாரணை! Posted by தென்னவள் - January 31, 2022 கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரெழு மேற்கில் பெண் ஒருவர் குளியலையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழில் பல்கலைக் கழக மாணவி திடீரென உயிரிழப்பு! Posted by தென்னவள் - January 31, 2022 யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாகச் சேர்க்கப்பட்ட பல்கலைக்கழக மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விரக்தியில் நஞ்சருந்திய வவுனியா யுவதி!! Posted by தென்னவள் - January 31, 2022 வவுனியாவில் யுவதி ஒருவர் நஞ்சருந்திய நிலையில் வவுனியா வைத்தியசாலையில் நேற்றுச் சேர்க்கப்பட்டுள்ளார்.
கொழும்பில் பாதுகாப்பு தீவிரம்! Posted by தென்னவள் - January 31, 2022 74வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் பாதுகாப்பிற்காக 3000 இற்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்…
ஜேர்மனியில் இரு காவல்துறையினர் சுட்டுக்கொலை!! Posted by தென்னவள் - January 31, 2022 ஜேர்மனியில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
தங்க மங்கைக்கான கௌரவிப்பு நிகழ்வு Posted by தென்னவள் - January 31, 2022 முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புதிய நகர் கிராமத்தை சேர்ந்த யுவதி கணேஷ் இந்துகாதேவி பாகிஸ்தானில் நடைபெற்ற…
காணாமல் போன மீனவர்களின் சடலங்கள் கரை ஒதுங்கியது Posted by தென்னவள் - January 31, 2022 கடந்த வியாழக்கிழமை கடற்றொழிலிற்கு சென்று காணாமல் போயிருந்த இரண்டு மீனவர்களது சடலமும் இன்று கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முட்டை தாக்குதலுக்கு எவன்கார்ட் நிறுவனமே காரணம் என்கிறது ஜே.வி.பி Posted by நிலையவள் - January 31, 2022 தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க பயணித்த மகிழுந்து மீது முட்டை தாக்குதலை மேற்கொண்டவர்களை எவன்கார்ட் நிறுவனமே…
கொவிட் தொற்றால் மேலும் 21 பேர் மரணம்! Posted by நிலையவள் - January 31, 2022 நாட்டில் மேலும் 21 பேர் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால், நேற்று (30) இந்த மரணங்கள்…
நாட்டில் மேலும் 1,082 பேருக்கு கொவிட்! Posted by நிலையவள் - January 31, 2022 கொவிட் தொற்று உறுதியான மேலும் 1,082 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத்…