யாழில் குளியலறையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்!! – பொலிஸார் தீவிர விசாரணை!

Posted by - January 31, 2022
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரெழு மேற்கில் பெண் ஒருவர் குளியலையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கொழும்பில் பாதுகாப்பு தீவிரம்!

Posted by - January 31, 2022
74வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் பாதுகாப்பிற்காக 3000 இற்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்…

தங்க மங்கைக்கான கௌரவிப்பு நிகழ்வு

Posted by - January 31, 2022
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புதிய நகர் கிராமத்தை சேர்ந்த யுவதி கணேஷ் இந்துகாதேவி பாகிஸ்தானில் நடைபெற்ற…

காணாமல் போன மீனவர்களின் சடலங்கள் கரை ஒதுங்கியது

Posted by - January 31, 2022
கடந்த வியாழக்கிழமை கடற்றொழிலிற்கு சென்று காணாமல் போயிருந்த இரண்டு மீனவர்களது சடலமும் இன்று  கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முட்டை தாக்குதலுக்கு எவன்கார்ட் நிறுவனமே காரணம் என்கிறது ஜே.வி.பி

Posted by - January 31, 2022
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க பயணித்த மகிழுந்து மீது முட்டை தாக்குதலை மேற்கொண்டவர்களை எவன்கார்ட் நிறுவனமே…