சிறீலங்காவுக்கான இந்தியத் தூதுவராக சிங் சந்து நியமிக்கப்பட்டுள்ளார்.வை.கே.சின்ஹாவின் பதவிக்காலம் முடியும் நிலையில், புதிய இந்தியத் தூதுவராக சிங் சந்து நியமிக்கப்பட்டுள்ளார்…
முன்னாள் போராளிகளுக்கு குறைந்த வட்டிவீதத்தில் கடன் வழங்க சிறீலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சுயதொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு இக்கடன் வழங்கப்படவுள்ளதாகவும்…
பிரித்தானிய கிழக்கு சசக்ஸ் பகுதியிலுள்ள கடற்கரையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்தக் கடற்கரை பகுதியில் ஐந்து தமிழ் இளைஞர்கள் உயிரிழந்ததை அடுத்து…