இராணுவ விநியோக உடன்பாட்டை புதுப்பிக்க அமெரிக்கா விருப்பம்!

Posted by - September 17, 2016
முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷ காலத்தில் சிறீலங்காவுடன் மேற்கொண்ட இராணுவ விநியோக ஒப்பந்தத்தை புதுப்பித்துக்கொள்ள அமெரிக்கா மீண்டும் விருப்பம் தெரிவித்துள்ளது.

ஐநா அறிக்கையாளர் இலங்கை வரவுள்ளார்

Posted by - September 17, 2016
சிறபான்மை இன மக்களின் பிரச்சனைகள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் தொடர்பாக ஆராயும் நோக்கில், சிறுபான்மையின மக்களின் விவகாரங்களை ஆராயும்…

தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவாக யேர்மனியில் தொடரும் நினைவேந்தல் நிகழ்வுகள்

Posted by - September 16, 2016
பன்னிரு நாட்கள் தன்னையே ஆகுதியாக்கி, கடைசியில் மக்களுக்காகவே பசித்த வயிற்றோடு உயிரைத் துறந்த திலீபனை நினைவுகூரும் முகமாக யேர்மன் Stuttgart…

தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் மூன்றாவது நாளான இன்று யேர்மன் நாட்டுக்கு வந்தடைந்தது.

Posted by - September 16, 2016
ஐரோப்பிய ஒன்றியம் முன்பாக 14-09-2016 அன்று ஆரம்பித்த மனிதநேய ஈருருளிப்பயணம் இன்றைய தினம் லக்சம்பேர்க் நாட்டைய் ஊடறுத்து யேர்மன் நாட்டுக்கு…

காவேரி நதிநீரைப் பெறுவது தமிழக மக்களின் அடிப்படை உரிமை – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!!

Posted by - September 16, 2016
தமிழக மக்களின் அடிப்படை உரிமையான காவிரி நதிநீரை நீதிமன்ற உத்தரவுக்கமைய திறந்து விடுமாறு மத்திய அரசு கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டதைத்…

நாட்டில் வறட்சி அதிகரிப்பு

Posted by - September 16, 2016
நாட்டில் வரட்சியினால் 7404 குடும்பங்களைச் சேர்ந்த 25 ஆயிரத்து 361 பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இடர்…

வவுனியாவில் புதிய முதியோர் இல்லம் திறப்பு (படங்கள்)

Posted by - September 16, 2016
வவுனியா எல்லப்பர் மருதங்குளம் சிவன் முதியோர் இல்லத்தில் புதிய கட்டிட தொகுதி இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. வவுனியா கோவில்குளம் அருள்மிகு…

மன்னார் மருத்துவ முகாமில் முன்னாள் போராளிகள் கலந்து கொள்ளவில்லை

Posted by - September 16, 2016
மன்னார் பொது வைத்தியசாலையில் முன்னாள் போராளிகளுக்கு மருத்துவப் பரிசோதனைக்கான ஏற்பாடுகள் இன்று மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆயினும், முன்னாள் போராளிகள் எவரும் மருத்துவ…

நீதிப்பொறிமுறை தொடர்பிலான அறிக்கை ஐ.நாவில் ஒக்டோபர் மாத நடுப்பகுதியில் சமர்பிக்கப்படும்

Posted by - September 16, 2016
உண்மையை கண்டறியும் ஆணைக்குழு, இழப்பீட்டிற்கான அலுவலகம் மற்றும் நீதிப்பொறிமுறை தொடர்பில் ஒக்டோபர் மாத நடுப்பகுதியில் இலங்கை முன்மொழிவுகளை சமர்ப்பிக்கும் என…

வவுனியா இராணுவ முகாமில் ஆயுதப்பயிற்சி-மக்கள் பீதியில்

Posted by - September 16, 2016
வவுனியா – செட்டிகுளம் மெனிக்பாமில் குடியிருப்புக்களுக்கு அருகில் உள்ள இராணுவ முகாமில் இடம்பெறும் ஆயுதப் பயிற்சியினால் பிரதேச மக்கள் எதிர்கொள்ளும்…