லசந்த கொலை – இராணுவ அதிகாரியின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - September 29, 2016
லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள இராணுவ புலனாய்வுப் பிரிவு அதிகாரியின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சந்தேகத்திற்குரியவரை எதிர்வரும்…

யாழில் தனியார் காணிகளில் உள்ள மரங்களை களவாடும் அரச மரக்கூட்டுத்தாபனத்தினர்

Posted by - September 29, 2016
யாழ்ப்பாணம் – தெல்லிப்பளையில் தனியார் காணிக்குள் இருந்த மரத்தினை உரிமையாளருக்கே தெரியாமல் திருட்டுத் தனமாக வெட்டிய அரச மரக் கூட்டுத்தாபனத்தினர்…

கொரிய மொழி பரீட்சை ஒக்டோபர் முதலாம் திகதி

Posted by - September 29, 2016
கொரிய மொழி தொடர்பான பரீட்சைகள் ஒக்டோபர் முதலாம் மற்றும் இரண்டாம் திகதிளில் இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. கொழும்பிலுள்ள 4…

இராணுவத்தை தண்டிகிறது அரசாங்கம் – பிக்குகள் முன்னணி

Posted by - September 29, 2016
இராணுவத்தினர் மற்றும் எதிர் தரப்பு அரசியல்வாதிகளை தண்டிக்கும் செயற்திட்டம் ஒன்றை அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதாக தேசப்பற்றுள்ள பிக்குகள் முன்னணி தெரிவித்துள்ளது. அந்த…

இலங்கை சிறையில் 82 பாகிஸ்தானியர்கள்

Posted by - September 29, 2016
இலங்கை சிறைகளில் 82 பாகிஸ்தானிய பிரஜைகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானிய பிரதமரது வெளிவிவகார ஆலோசகர் சர்தாஜ் அசீஷ் இதனைத்…

வடக்கில் தொழிலாளர்கள் ஏமாற்றப்படும் நிலை

Posted by - September 29, 2016
இலங்கையின் வடக்கு பகுதியில் தொழிலாளர்கள் தொழில் வழங்குனர்களால் ஏமாற்றப்படும் நிலை அதிகமாக காணப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது புதிதாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு…

வாய் புற்றுநோய் தடுப்பு – இலங்கைக்கு முதலிடம்

Posted by - September 29, 2016
வாய் புற்றுநோயை தடுப்பதற்கான செயற்பாடுகளை மேற்கொள்ளும் நாடுகளில் இலங்கை முதலிடத்தை பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பேராதனை பல்கலைகழக பல்மருத்துவ பீடத்தின் பீடாதிபதி…

ஒரே மாதிரியான வலி நிவாரணிகள் – இருதய கோளாறை உண்டாக்கும்

Posted by - September 29, 2016
ஒரே மாதிரியான வலி நிவாரணிகளை தொடர்ந்து உட்கொள்வதானது, இருதய கோளாறுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஆய்வு ஒன்றில்…

அரசாங்கம் இனவாதத்தை தூண்டுகிறது -ரொஷான் ரணசிங்க

Posted by - September 29, 2016
நாட்டின் தற்போதைய அரசாங்கம் சகவாழ்வு மற்றும் நல்லிணக்கம் கட்டியெழுப்பபடுவதை புறந்தள்ளி விட்டு இனவாதத்தை தூண்டும் நடவடிக்கையை மேற்கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர்…

மசகு எண்ணெய் நிரம்பலைக்குறைக்க நடவடிக்கை – ஒபெக் நாடுகள்

Posted by - September 29, 2016
மசகு எண்ணெய் நிரம்பலைக்குறைப்பதற்கான உடன்படிக்கை ஒன்றில், ஒபெக் நாடுகள் கைச்சாத்திட்டுள்ளன. கடந்த 8 வருடங்களில் முதல்முறையாக இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.…