எத்தியோப்பிய சன நெரிசலில் 52 பேர் பலி

Posted by - October 3, 2016
எத்தியோப்பியாவில் இடம்பெற்ற போராட்டம் ஒன்றின்போது சன நெரிசலில் சிக்கி 52 பொதுமக்கள் பலியாகியுள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் செய்தி வெளியிட்டுள்ளது.…

அலப்போ நகரை மீட்பதற்கான தாக்குதல்கள் ஆரம்பம்

Posted by - October 3, 2016
சிரியாவின் அலெப்போ நகரை முழுமையாக மீட்பதற்காக சிரியாவின் ரஷ்ய கூட்டுப் படையினர் தாக்குதல் நடத்திவருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதில்…

நீர்த்தேக்கத்தில் பாய்ந்தது பேருந்து – 10 பேர் பலி

Posted by - October 3, 2016
இந்தியாவின் மத்திய பிரதேஷ் மாநிலத்தில் பேருந்து ஒன்று நீர்த் தேக்கம் ஒன்றில் விழுந்ததில் பத்து பேர் பலியாகியதாக இந்திய ஊடகங்கள்…

ஜே வி பியின் குற்றச்சாட்டில் அடிப்படையில்லை – ரவி கருணாநாயக்க

Posted by - October 3, 2016
அரச நிறுவனங்கள் தனியார் மயப்படுத்தப்படுவதாக ஜே வி பியினால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படை அற்றவை என அமைச்சர் ரவி கருணாநாயக்க…

சார்க் மாநாட்டை தவிர்த்தது வருந்தத்தக்கது – ஜீ.எல் பீரிஸ்

Posted by - October 3, 2016
பாகிஸ்தானில் நடைபெறவிருந்த தெற்காசிய வலயத்திற்கான ஒத்துழைப்பு மாநாட்டை இலங்கை புறக்கணித்தமையானது, வருந்தத்தக்க செயல் என முன்னாள் அமைச்சர் ஜீ எல்…

கோப் அறிக்கை 20ஆம் திகதி நாடாளுமன்றத்திற்கு

Posted by - October 3, 2016
அரசாங்க நிறுவனங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் கோப் குழுவின் அறிக்கை எதிர்வரும் 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது மத்திய வங்கியின்…

மேஜர் ஜெனரல் சுமேத பெரேராவை களமிறக்க முனையும் மஹிந்த அணி!

Posted by - October 3, 2016
மேஜர் ஜெனரல் சுமேதா பெரேரா கடந்த மாதம் 30ஆம் திகதி இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்றுள்ள நிலையில், அவரை உள்ளூராட்சித் தேர்தலில்…

விச ஊசி விவகாரம்! இதுவரை 146 முன்னாள் போராளிகளிடம் பரிசோதனை!

Posted by - October 3, 2016
விச ஊசி விவகாரம் தொடர்பில் ஐந்தாவது வாரமாகவும் இடம்பெற்ற முன்னாள் போராளிகளுக்கான மருத்துவ பரிசோதனையில் இதுவரை 146 பேர் மருத்துவ…

பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதனுக்கு எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் அஞ்சலி

Posted by - October 3, 2016
மாரடைப்பு காரணமாக உயிரிழந்த வடமாகாணசபை பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதனுக்கு எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா…

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க உயர்மட்டப் பேச்சுவார்த்தை!

Posted by - October 3, 2016
பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குமாறு பல்வேறு தரப்பினரிடமிருந்து தொடர்ந்து அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுவரும்நிலையில் அது தொடர்பாக விரைவில் நாடாளுமன்றத்தில் உயர் மட்டப் பேச்சுவார்த்தையொன்றை…