எல்லை தாண்டி வந்ததாக கூறி புதுக்கோட்டை மீனவர்கள் 5 பேர் சிறைப்பிடிப்பு

Posted by - October 4, 2016
எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படை இன்று சிறைப்பிடித்து சென்ற சம்பவம்…

தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்து விட்டது

Posted by - October 4, 2016
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க முடியாது என மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் பதில் அளித்திருப்பதற்கு டெல்டா விவசாயிகள்…

நீதிபதிகளுக்கு இலஞ்சம் வழங்கி சிக்கலில் மாட்டியுள்ள ராஜபக்ஷ ரெஜிமென்ட்

Posted by - October 4, 2016
கடந்த ஆட்சியின் போது உயர் நீதிமன்ற நீதிபதிகள் சிலருக்கு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் காணி பெற்றுக்கொடுத்ததாக கொழும்பு ஊடகம்…

போராளிகளை விடுதலை செய்வதற்கு நான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை

Posted by - October 4, 2016
அரசியல் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளை விடுவிப்பதற்கு நான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர்…

2020ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்படுவார்

Posted by - October 4, 2016
கூட்டு எதிர்க்கட்சி எதிர்வரும் 2020ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்படுவார்…

நீதிமன்றத்தை ஏமாற்றிய யோஷித! ஆதாரத்துடன் சிக்கினார்

Posted by - October 4, 2016
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச போலி தகவல்களை சமர்ப்பித்து, நாட்டின் நீதிமன்றத்தை கடுமையாக ஏமாற்றியுள்ளதாக தெரியவந்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பையும் சிதைக்க தென்னிலங்கை சக்திகள் முயற்சி

Posted by - October 4, 2016
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து கருணாவை பிரித்தது போல தமிழ் தேசிய கூட்டமைப்பையும் சிதைக்க தென்னிலங்கை சக்திகள் முயற்சி செய்து…

முதலமைச்சர் விக்னேஸ்வரனை பாராட்டிய மஹிந்த

Posted by - October 4, 2016
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இனவாதியல்ல என்று கூறியுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, அவரை தாம் ஒரு அரசியல்வாதியாவே…