நான் அதிபரானால்.., ஹிலாரியை சிறையில் தள்ளுவேன்

Posted by - October 10, 2016
அமெரிக்காவின் அதிபராக நான் பொறுப்பேற்றால் ஹிலாரி கிளிண்டனை சிறையில் தள்ளுவேன் என அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசு கட்சி…

வடக்கில் பாரிய குற்றச் செயல்களினால் பொலிஸாருக்கு தலையிடி!

Posted by - October 10, 2016
வட மாகாணத்தில் தொடர்ச்சியாக நிகழும் பல்வேறுபட்ட குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதில் பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மஹிந்தவின் கூட்டத்தில் மாட்டிக்கொண்ட சம்பந்தன்

Posted by - October 10, 2016
நல்லாட்சி என கூறிக்கொள்ளும் தேசிய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட எதிர்கட்சிக் தலைவரே இரா.சம்பந்தன் என கூட்டு எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

உயிரிழந்த படையினருக்கு விசேட பூஜை!

Posted by - October 10, 2016
யுத்தத்தில் உயிர்நீத்த இராணுவத்தினருக்கான விசேட பூஜை நிகழ்வு, மட்டக்களப்பு விகாரையில் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை (11) இடம்பெறவுள்ளது.

மாட்டு வண்டியில் வந்திறங்கிய வெள்ளைக்கார மாப்பிளை

Posted by - October 10, 2016
மேலைத்தேயவர்கள் தமிழர்களின் கலை, கலாச்ச்சாரம், பண்பாடு என்பவற்றில் தீராத பற்றுக் கொண்டவர்கள்.  அதனால் அவர்கள் நமது கலாச்சாரத்தில் அளவுகடந்த அன்பை…

சீன பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்கும் முன்னாள்,இந்நாள் பாதுகாப்பு செயலாளர்கள்!

Posted by - October 10, 2016
முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் தற்போதைய பாதுகாப்புச் செயலாளரும் சீன பாதுகாப்பு மாநாடு ஒன்றில் பங்கேற்க உள்ளனர்.சீனாவின் பெய்ஜிங்கில் 60 நாடுகள்…

வட-கிழக்கு தமிழ்மக்களின் அரசியல் கோரிக்கைக்கு மலையக மக்கள் பூரண ஆதரவு!

Posted by - October 10, 2016
வடக்கு கிழக்கு மக்களின் அரசியல் கோரிக்கைகளுக்கு மலையைத் தமிழர்கள் பூரண ஆதரவை வழங்குவார்கள் என கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்னன் தெரிவித்துள்ளார்.…

சிறிலங்கா இராணுவத்தின் ஒழுக்கமீறல்கள் அம்பலம்

Posted by - October 10, 2016
தமிழ்க் கிராமம் ஒன்றின் ஊடாக நடந்து செல்லும் சிங்கள இராணுவ வீரர் ஒருவரின் மனநிலை எப்படியிருக்கும் என்பதை நான் இங்குதான்…

கடலுக்கடியால் இலங்கைக்கு மின்சாரம்

Posted by - October 10, 2016
சிறீலங்காவுக்கு மின்சாரம் ஏற்றுமதி செய்யும் வகையில், கடலுக்கடியால் மின்சாரப் பரிமாற்றம் ஒன்றைச் செய்யும் திட்டம் தொடர்பாக பரிசீலித்து வருவதாக இந்தியாவின்…

அமைச்சர்களை கண்காணிக்க விசேட இரகசிய குழு

Posted by - October 9, 2016
அமைச்சர்களின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கு விசேட குழு ஒன்றை நிறுவுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.