வாய்ப்புகளை இழந்தது இலங்கை – பிரதமர் கவலை

Posted by - October 12, 2016
இலங்கையில் அபிவிருத்தி, ஏற்றுமதி விருத்தி மற்றும் தொழில் வாய்ப்புகள் என்பவற்றை உயர்மட்டத்தில் கொண்டுசெல்லும் வாய்ப்பு, கடந்த 10 வருடங்களாக பயன்படுத்தப்படாமல்…

இலங்கையில் வறட்சி – 6 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிப்பு

Posted by - October 12, 2016
இலங்கையில் ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலை காரணமாக, 20 மாவட்டங்களில் 6 லட்சத்து 60 ஆயிரத்து 668 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த…

அம்பலாந்துறையில் போலி நாணயத்துடன் ஒருவர் கைது

Posted by - October 12, 2016
கொக்கட்டிச்சோலை – அம்பலாந்துறை பகுதியில் போலியான நாணயத்ததாள் ஒன்றை வைத்திருந்தமைக்காக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுபானத்தை கொள்வனவு செய்வதற்காக அவர்…

அலெப்போவில் ரஷ்ய வானூர்திகள் தாக்குதல்

Posted by - October 12, 2016
ரஷ்யாவின் வானூர்திகள் சிரியாவின் அலெப்போ நகரில் மீண்டும் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளன. மிகக்கடுமையான குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக அங்கு கண்காணிப்பில்…

ஆப்கானில் தாக்குதல் – 14 பேர் பலி

Posted by - October 12, 2016
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இதில் குறைந்த பட்சம் 14 பேர் பலியாகினர். ஷியா முஸ்லிம்கள்…

நெதர்லாந்து அறங்கூறுனர் சபையில் இலங்கை முறையிடவுள்ளது

Posted by - October 12, 2016
சிறுநீரக கோளாறை ஏற்படுத்தும் வகையிலான இரசாயன உரத்தை உற்பத்தி செய்யும் நெதர்லாந்து நிறுவனத்துக்கு எதிராக, அந்த நாட்டின் அறங்கூறுனர் சபையில்…

அகதிகள் தொடர்பில் அவுஸ்திரேலியா மீது நியுசிலாந்து குற்றச்சாட்டு

Posted by - October 12, 2016
அகதிகளின் வருகையை தவிர்த்துக் கொள்ளும் நோக்கிலேயே நியுசிலாந்து அரசாங்கம் வழங்கும் வாய்ப்புகளை அவுஸ்திரேலியா தட்டிக்கழிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய ஊடகம்…

நாட்டைப் பிரிக்கவில்லை – ஜனாதிபதி

Posted by - October 12, 2016
தாம் ஜனாதிபதியானது நாட்டை பிரிக்கவோ, துண்டாடவோ இல்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஹம்பாந்தொட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர்…

தோட்டத் தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பூரண ஆதரவு

Posted by - October 12, 2016
தோட்டத் தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பூரண ஆதரவு 1000 ரூபாய் நாள் சம்பளம் வேண்டியும், 6…

மலையக தமிழ் சமூகத்தின் போராட்டத்திற்கு தமிழ் சிவில் சமூக அமையம் ஆதரவு

Posted by - October 12, 2016
பெருந்தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு நியாயமான வேதனம் வழங்கப்பட வேண்டும் என மலையகத் தமிழ் சமூகம் நடாத்தி வரும் போராட்டத்திற்கு…