ஞானசார தேரரைப் போல் சண்டித்தனம் செய்கிறதாம் புரவெசி பலய!

Posted by - October 17, 2016
நல்லாட்சி அரசாங்கத்தை ஆட்சிபீடம் ஏற்றுவதற்கு பாடுபட்ட புரவெசி பலய என்ற மக்கள் சக்தி அமைப்பு சண்டித்தனம் புரிகின்ற பொதுபல சேனாவின்…

லசந்தவின் கொலைக்கு உரிமை கோரி தற்கொலை செய்துகொண்ட இராணுவ வீரரின் தொலைபேசி பதிவுகள் கண்டுப்பிடிப்பு

Posted by - October 17, 2016
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவை தானே கொலை செய்ததாக கூறி கடந்த வாரம் தூக்கிட்டு தற்காலை செய்துக் கொண்ட இராணுவ அதிகாரியின்…

அரசாங்கத்தை கவிழ்க்க புதிய முயற்சி

Posted by - October 17, 2016
பேஷ்புக் மூலம் பல்வேறு கதைகளை பிரச்சாரம் செய்து சிலர் அரசாங்கத்தை ஸ்திரமற்ற நிலைமைக்கு கொண்டு செல்ல முயற்சித்து வருவதாக அமைச்சர்…

காவல் நிலையத்திற்குள் முதலை

Posted by - October 17, 2016
நொச்சியாகம காவல் நிலையத்திற்குள் நுழைந்த பாரிய முதலை ஒன்றினால் அதிகாலை வேளையில் நுழைந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. குறித்த…

சாவகச்சேரியில் சடலங்களை விடுவிக்கவும் இலஞ்சம்!

Posted by - October 17, 2016
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி சடலங்களை ஒப்படைக்க இலஞ்சம் கோருவதாக மத்திய சுகாதார அமைச்சரிற்கு புகார் செய்யப்பட்டுள்ளது.தென்மராட்சியை…

இந்தியா சென்ற இலங்கை இலங்கையர் கைது

Posted by - October 17, 2016
சட்டவிரோதமாக படகு ஒன்றின் முலம் இந்தியாவைச் சென்றடைந்த இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 42 வயதான இலங்கையர் ஒருவரே இவ்வாறு…

நல்லாட்சி அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது

Posted by - October 17, 2016
சர்வதேசத்திடம் முறையிட்டு நாட்டில் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தலாம் என எவரும் முயற்சிசெய்தால் அதற்கு நல்லாட்சி அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது என அமைச்சர்…

மாகாணசபையினர் அரசியல் பேசக்கூடாது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது!

Posted by - October 17, 2016
தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைகள் தொடர்பாக, தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பாகப் பேசுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.…

அரச திணைக்களங்களில் பெண்களின் விகிதாசாரம் அதிகரிக்கிறது அரசியல் பங்களிப்பு குறைவடைகிறது!

Posted by - October 17, 2016
அரச திணைக்களங்களில் பெண்களின் விகிதாசாரம் அதிகரித்து வருகிறது. அரச தினைக்களங்களில் 40% பெண்கள் காணப்படுகின்றனர் ஆயினும் அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம்…

தேசிய மட்ட போட்டிகளில் யாழ். மாணவர்கள் புதிய சாதனை – அனித்தா, புவிதரனுக்கு தங்கம்

Posted by - October 17, 2016
போகம்பரை மைதானத்தில் நடைபெற்று வரும் சிறிலங்காவின் பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட விளையாட்டுப் போட்டிகளில், கோல்ஊன்றிப் பாய்தல் போட்டியில் 21 வயதுக்குட்பட்டோருக்கான…