இழந்த ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மீளப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பை இலங்கை நெருக்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் டொனால்ட்…
அவுஸ்திரேலியாவின் பாடசாலை பாடத்திட்டத்தில் தமிழ் மொழியை உள்ளடக்குவதற்கான சட்ட மூலம் ஒன்று நியு சவுத்வேல்ஸ் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்…
கிளிநொச்சியில் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட மரக்குற்றிகளுடன் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவற்துறையினர் நடத்திய விசேட சுற்றுpவளைப்பின் போது அவர்கள் கைது…
சீனா இலங்கை இராணுவத்துக்கு 120 மில்லியன் யுவான் பெறுமதியான ஆயுதங்களை வழங்கவுள்ளது. இது தொடர்பான இரண்டு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக பாதுகாப்பு…
சர்வதேச குடிப்பெயர்வுக்கான ஒழுங்கமைப்பு இலங்கைக்கு பல்வேறு வழிகளில் உதவி வழங்க உறுதியளித்துள்ளது. வெளிநாடுகளில் இடம்பெயர்ந்து தொழில் புரிகின்றவர்கள் தொடர்பான பயிற்சிகள்…
தமிழ் மக்களை ஏமாற்றி சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒற்றையாட்சிக்கு ஆதரவளிக்கும் இரகசிய செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது…