அனுராதபுரம் – போலி நாணயங்களுடன் இருவர் கைது

Posted by - October 22, 2016
போலி நாணயத் தாள்களுடன் நேற்றைய தினம் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம், அனுராதபுரத்தில் இடம்பெற்றுள்ளது.

யாழ். பல்கலை மாணவர்கள் பலி- 5 பொலிசார் கைது

Posted by - October 22, 2016
யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டி சந்திப் பகுதியில் வியாழக்கிழமை நள்ளிரவு 11.50 மணியளவில்  மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் கூட்டுச் சம்பவத்தில்  யாழ் பல்கலைக்கழக…

இன்று ஊடகவியலாளர் அஸ்வினின் இறுதி அஞ்சலி

Posted by - October 22, 2016
கடந்த மாதம் 22ம் திகதி உக்கிரன்  நாட்டில் அஸ்வின் உயிரிழந்து இருந்தார். அவரின் பூதவுடல் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு சனிக்கிழமை மாதகலில்…

புழல் ஜெயிலில் 12 கைதிகள் 2-வது நாளாக உண்ணாவிரதம்

Posted by - October 22, 2016
புழல் ஜெயிலில் 12 கைதிகள் 2-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்தனர்.

பட்டாசு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்

Posted by - October 22, 2016
சிவகாசியில் பட்டாசு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என ஜி.கே.மணி கூறினார்.சிவகாசியில் 8 பேர் உயிரிழப்புக்கு…

நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் என்.ஆர்.காங். போட்டியா?

Posted by - October 22, 2016
நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் போட்டியிடுவதா? அல்லது அ.தி.மு.க.விற்கு ஆதரவு அளிப்பதா? என்பது குறித்து ஓரிரு நாளில் முடிவு செய்து அறிவிப்போம் என்று…

லண்டன் விமான நிலையத்தில் ரசாயன வாயு கசிந்ததாக பீதி

Posted by - October 22, 2016
பிரிட்டன் தலைநகரான லண்டன் நகர விமான நிலையத்தில் ரசாயன வாயு கசிந்ததாக வந்த புகார்களையடுத்து ஏற்பட்ட பீதியால் நூற்றுக்கணக்கான பயணிகள்…

பிரான்ஸ் அரசை கண்டித்து ஐந்தாவது நாளாக போலீசார் போராட்டம்

Posted by - October 22, 2016
அதிகரித்துவரும் தீவிரவாத தாக்குதல்களால் தங்களது உயிருக்கு போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அரசை கண்டித்து பிரான்ஸ் நாட்டு போலீசார்…

ரகசிய முகவரி மூலம் ஒபாமா பயன்படுத்திய இமெயில்

Posted by - October 22, 2016
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா முன்னர் ரகசிய முகவரி மூலம் பயன்படுத்திய இமெயில் விபரங்களை விக்கிலீக்ஸ் தற்போது அம்பலப்படுத்தியுள்ளது.