அர்ஜூன் அலோசியஸ் உள்ளிட்ட பணிப்பாளர் சபையினை கைது செய்யுமாறு கோப் குழு பரிந்துரை

Posted by - October 24, 2016
அர்ஜூன் அலோசியஸ் உள்ளிட்ட பணிப்பாளர் சபையினை கைது செய்யுமாறு கோப் குழு பரிந்துரை மத்திய வங்கியின் பிணை முறி விடயம்…

பேர்முடா முக்கோண மர்மம் தீர்ந்தது?

Posted by - October 24, 2016
உலகில் உள்ள மர்மங்களில் முக்கியமான கூறப்படும் பேர்முடா முக்கோணம் குறித்த மர்மம் தீர்க்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அத்திலாந்திக் சமுத்திரத்தின் பேர்முடா,…

ஒடிசாவில் மாவோயிஸ்ட்டுகள் பலி

Posted by - October 24, 2016
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 21 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். இந்திய ஊடகங்கள் இதனைத் தெரிவிக்கின்றன. ஒடிசா – ஆந்திரா…

மோசுலில் கிறிஸ்த்தவ தேவாலயம் மீது தாக்குதல்

Posted by - October 24, 2016
ஈராக்கின் மோசுல் நகரில் உள்ள கிறிஸ்த்தவ தேவாலம் ஒன்று ஈராக்கிய அரசாங்க படையினரால் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த…

இருமொழி அறிவின்மையும் இனப்பிரச்சினையும் – விக்கி

Posted by - October 24, 2016
இலங்கையின் அரசியல் தலைவர்களிடம் இருமொழி அல்லது மும்மொழி அறிவின்மையும், இனப்பிரச்சினை தீர்க்கப்படாமைக்கு முக்கிய காரணமாக அமைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாண முதலமைச்சர்…

இந்திய நிறுவனங்களின் முதலீடுகள்

Posted by - October 24, 2016
இலங்கையில் இந்திய நிறுவனங்களின் முதலீடுகளை அதிகரிக்கும் வகையிலான முக்கிய சந்திப்புகள் கடந்த தினங்களில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ஊடகம் ஒன்று…

காவற்துறை அதிகாரிகளின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

Posted by - October 24, 2016
யாழ்ப்பாணம் – சுன்னாகம் காவற்துறையினால் கைது செய்யப்பட்டதன் பின்னர் உயிரிழந்த இளைஞர் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐந்து காவற்துறை அதிகாரிகளின்…

சோமாலிய கடற்கொள்ளையர்களால் ஐந்து வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் விடுவிப்பு

Posted by - October 24, 2016
சோமாலிய கடற்கொள்ளையர்களால் ஐந்து வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த கப்பல் பணியாளர்கள் சிலர் கென்யாவில் வைத்து விடுவிக்கப்பட்டுள்ளனர். தாம் கடற்கொள்ளையர்களின் பிடியில்…

இலங்கைக்கான பிரித்தானியாவின் உதவிகள் பாரியளவில் அதிகரித்துள்ளன.

Posted by - October 24, 2016
இலங்கைக்கான பிரித்தானியாவின் உதவிகள் பாரியளவில் அதிகரித்துள்ளதாக டெய்லி மெய்ல் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையில் போரினால் வீடுகளை விட்டு வெளியேறியவர்களுக்காக 6.6…