வடக்கில் செயற்படும் ஆவா குழுவுடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் கடன் சுமையைக் குறைப்பதற்காக அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் 80வீதமான உரிமையை சீன நிறுவனத்திற்கு விற்கவுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இந்து முறைப்படி சீன பெண்ணுக்கு திருமணம் நடைபெற்றது.தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள மகிழங்கோட்டையை சேர்ந்தவர்…
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பச்சிளங்குழந்தை கடத்தப்பட்டது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தில் உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில்…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி