வவுனியாவில் சந்திரிக்காவால் அடிக்கல் நாட்டி கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட லைக்கா_விலேஜ் என்ற வீட்டுத்திட்டம் கையளிக்கும் நிகழ்வு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 9 ம் திகதி நடைபெறவுள்ளது. இதில் தென்இந்திய நடிகர் ரஜனி முதல் முதலாக இலங்கையில் குறிப்பாக வடக்கில் நடைபெறும் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார்.
ரஜனி நடித்துவரும் 2.0 திரைப்படத்தினை லைக்கா நிறுவணம் தயாரிக்கின்றமை குறிப்பிடத்தக்கது ஆகும்