கவிரதன்

காங்கேசன்துறை இராணுவ சோதனை சாவடி நீக்கம்

Posted by - June 27, 2016
சுமார் 25 வருடங்களுக்கு மேலாக இராணுவத்தினரின் உயர்கட்டுப்பாட்டு வலயமாக காணப்பட்ட வலி வடக்கு பிரதேசத்தின் ஒரு தொகுதி காணிகள் அண்மையில் விடுவிக்கப்பட்டது. இதனை அடுத்து காங்கேசன்துறை  வீதியில் மாவிட்டபுரம் கந்தசாமி கோயில் பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த வீதித் தடை நீக்கப்பட்டுள்ளது. குறித்த வீதித்…
மேலும்

கொள்ளையர்களை காட்டிக்கொடுத்த திருட்டு கைத்தொலைபேசி யாழில் சம்பவம்

Posted by - June 26, 2016
யாழ்.கொக்குவில் பகுதியில் கடந்த மார்ச் மாதம் வீடொன்றில் புகுந்து 21 ஆயிரம் ரூபாய் கைத்தொலைபேசி மற்றும் 46 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் என்பவற்றை களவாடிய இரண்டு சந்தேக நபர்கள் கோப்பாய் பொலிசாரினால் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டு உள்ளனர். குறித்த நபர்கள் கொள்ளையடித்துச்…
மேலும்

வலி.வடக்கு – கே.கே.எஸ் வீதி இராணுவச் சோதனைச்சாவடி அகற்றப்பட்டது (படங்கள் இணைப்பு)

Posted by - June 26, 2016
வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் இருந்து மக்களுடைய மீள்குடியேற்றத்திற்காக ஒரு சில பகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் காங்கேசன்துறை வீதியில் அமைக்கப்பட்டிருந்த இராணுவத்தின் சோதனைச்சாவடிகள் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது. இதன் போது இராணுவச் சோதனைச்சாவடியுடன் கூடியதாக காணப்பட்ட இராணுவத்தின் சிறிய படைமுகாங்களும் அங்கிருந்து அகற்றிச் செல்லப்பட்டுள்ளது.…
மேலும்

விசைப்படகு பழுதானதால் நடுக்கடலில் தத்தளித்த 11 மீனவர்கள் மீட்பு

Posted by - June 26, 2016
விசைப்படகு பழுதால் நடுக்கடலில் கடந்த 6 நாட்களாக தத்தளித்துக் கொண்டிருந்த 11 மீனவர்கள், கடலோரக் காவல் படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டு நேற்று கரைக்கு அழைத்து வரப்பட்டனர். ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்ற இவர்கள் கடந்த 20ஆம் திகதி கரை திரும்பியிருக்க வேண்டிய நிலையில்,…
மேலும்

அதிமுக அரசு மீது டி.கே.எஸ். இளங்கோவன் குற்றச்சாட்டு

Posted by - June 26, 2016
உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள திமுக தயாராக இருப்பதாகவும், அதை எதிர்கொள்ள பயந்து அதிமுக அரசு சட்டத் திருத்தங்களை கொண்டு வருவதாகவும் திமுக மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் விமர்சித்துள்ளார். சட்டப்பேரவையில் திமுக மிகப்பெரிய எதிர்க்கட்சியாக இருந்தாலும்கூட, அதிகமாகப் பேசிவிடக்கூடாது, அரசு மீது குறை,…
மேலும்

தமிழகத்தில் கூலிப்படைக் கலாச்சாரம் – திருமாவளவன்

Posted by - June 26, 2016
கூலிப்படை கலாச்சாரம் தமிழகத்தில் தலைவிரித்து ஆடுகிறது. தமிழக அரசு இதுகுறித்து கவலைப்பட்டதாகத் தெரியவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்தார். தமிழகம் முழுவதும் பட்டப் பகலில் படுகொலைகள் நடைபெறுகின்றன. காவல் துறையின் முன்னிலையிலும் நடைபெறுகின்றன. அண்மையில்…
மேலும்

கோவை அருகே மேலும் ஒரு யானை மர்ம மரணம்

Posted by - June 26, 2016
கோவையில், ரயிலில் அடிபட்டு இறந்த பெண் யானை, வனத்துறையால் பிடிக்கப்பட்ட மகராஜ் ஆண் யானை இறப்பு ஆகியவற்றை அடுத்து மேலும் ஒரு ஆண் யானை இறந்துள்ளது. மயக்க ஊசியால் தான் யானை இறந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப் பாளையம்…
மேலும்

வீடுகளை இழந்த அனைவருக்கும் இருப்பிடத்தைப் பெற்றுக்கொடுப்பதே அரசின் இலக்கு – அமைச்சர் றிஸாட்

Posted by - June 26, 2016
யுத்தத்தினால் வீடுகளை இழந்து, இருப்பிடமின்றி வாழ்கின்ற அனைத்து  மக்களுக்கும் ஏதாவது ஒரு வகையில் வீடுகளைப் பெற்றுக்கொடுப்பதே  அரசாங்கத்தின் இலக்கு எனவும், அந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையிலேயே அரசு பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.…
மேலும்

வடமாகாணம் தழுவிய ரீதியில் நாளை முதல் தனியார் போக்குவரத்துச் சேவைகள் பணிப்பகிஸ்கரிப்பு.

Posted by - June 26, 2016
பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை கருத்தில் கொண்டு தனியார் போக்குரத்துச் சேவைகள் நாளை திங்கட்கிழமை  முதல் வடமாகாண ரீதியில் பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொள்ள வட இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது. இவ்வடையம் குறித்து வட இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம்…
மேலும்

இராணுவத்தினரை கொண்டு தேசிய அபிவிருத்தி குழு – ஜனாதிபதி

Posted by - June 26, 2016
முப்படைகளில் இருந்து ஓய்வு பெறும் இராணுவ வீரர்களை கொண்டு தேசிய அபிவிருத்தி குழு ஒன்றை உருவாக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார். இராணுவத்தில் இருந்து ஓய்வுபெறுபவர்கள் பல்வேறு துறைகளில் ஆற்றல் மிக்கவர்களாக உள்ளனர். விஞ்ஞானம் தொழில்நுட்பம், கல்வி…
மேலும்