கவிரதன்

வித்தியா கொலை சம்பவத்தின் பின்னர் புங்குடதீவில் நடந்தவை என்ன…?

Posted by - June 30, 2016
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலைக்குப் பின்னரும் அதற்கு முன்னரும் புங்குடுதீவு பிரதேசத்தில் இடம்பெற்ற வழமைக்கு மாறான சம்பவங்கள் தொடர்பான தகவல் அறிக்கை சமர்ப்பிக்குமுhறு அப்பகுதி கிராம சேவையாளருக்க ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் வை.எம்.எம்.ரியால் உத்தரவு பிறப்பித்துள்ளார். முழுமையான தகவல்கள் அடங்கிய…
மேலும்

இலங்கை விடயத்தில் சர்வதேசத்தின் பங்களிப்பு முக்கியம்

Posted by - June 30, 2016
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் வாய்மொழி அறிக்கை நேற்று வெளியாக்கப்பட்டது. இந்த அறிக்கையின் முதற் பிரதி ஏற்கனவே ஊடகங்களுக்கு வெளியாக்கப்பட்டிருந்தது. பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்படாதுள்ளமை மற்றும் பொது மக்களின் காணிகள் விடுவிக்கப்படாதுள்ளமை போன்ற விடயங்கள் குறித்து, மனித உரிமைகள்…
மேலும்

யாழ்.மத்திய கல்லூரி மாணவனை வாகன விபத்தினை ஏற்படுத்தி கொலை செய்துவிட்டு தலைமறைவான புத்தளம் வாசி இன்று வாகனத்துடன் கைது

Posted by - June 29, 2016
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதி விபத்தில் யாழ் மத்திய கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விபத்து ஏற்பட காரணமாக செயற்பட்டவர் காணொளியின் உதவியுடன் யாழ் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார் . கடந்த வாரம் வியாழக்கிழமை 23ஆம் திகதி யாழ் காங்கேசன்துறை…
மேலும்

பேரூந்துக்கள் மீது கல்வீச்சு நடாத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் அமைச்சர் பா.டெனிஸ்வரன் எச்சரிக்கை

Posted by - June 29, 2016
நேற்றய தினம் செவ்வாய் 28-06-2016 யாழ்ப்பாணத்தில் பயணிகள் போக்குவரத்து வழித்தடங்களான காரைநகர் ஊடாக வவுனியாவிற்கு சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து மீது உரும்பிராய் சந்நிதியிலும், மற்றய பேரூந்து சண்டிலிப்பாய் பகுதியிலும் வைத்து இனந்தெரியாத நபர்களால் கல்வீச்சுத் தாக்குதலுக்கு இலக்காகி…
மேலும்

அகதிகள் விடயம் – அவுஸ்திரேலியா, இந்தோனேசியாவிற்கு அழுத்தம்

Posted by - June 29, 2016
இந்தோனேசியாவில் நிர்கதியாகி இருக்கின்ற ஈழ அகதிகளை தமது நாட்டுக்கு அனுப்ப வேண்டாம் என்று அவுஸ்திரேலிய அரசாங்கம் இந்தோனேசியாவுக்கு அழுத்தம் கொடுப்பதாக கூறப்படுகிறது. சர்வதேச ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. தமிழ் நாட்டில் இருந்து 44 அகதிகள் அவுஸ்திNலியா நோக்கி சென்ற…
மேலும்

தமிழர் பிரதேசங்களில் இராணுவமயமாக்கல் அகற்றப்படும் – மங்கள சமரவீர

Posted by - June 29, 2016
வடக்கு மற்றும் கிழக்கில் அடுத்த வருடத்துக்கு முன்னர், இராணுவமயமாக்கல் நீக்கப்படும் என்று, அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜெனீவாவில் மனித உரிமைகள் மாநாட்டில் கலந்து கொள்ள சென்றுள்ள அவர், அங்க பொதுஅமைப்புகளுடன் சந்திப்பு ஒன்றில்…
மேலும்

துருக்கி விமான நிலையத் தாக்குதல் – ஐ.எஸ் தரப்பினர் மீது குற்றச்சாட்டு

Posted by - June 29, 2016
துருக்கியின் அத்தாடர்க் விமான நிலையத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலை ஐ.எஸ். தீவிரவாதிகளே நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கியின் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். தாக்குதலை நடத்திய தீவிரவாதிகள், அரேபிய மொழில் ஐ.எஸ். தீவிரவாதிகளை குறிக்கும் வார்த்தைகளை பிரயோகித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் இந்த தாக்குதலுக்கு…
மேலும்

வலிகாமத்தில் குடிமனை அடையாளம் காணும் நடவடிக்கை ஆரம்பம்

Posted by - June 29, 2016
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு காங்கேசன்துறை பிரதேசத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளில் தமது குடிமனைகளை அடையாளம் காணும் பணிகளில் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த பகுதியில் 63 ஏக்கர் காணி கடந்த வாரத்தில் விடுவிக்கப்பட்டது. இதனை அடுத்து விடுவிக்கப்பட்ட இடங்களைச் சேர்ந்த மக்கள் தமது வீடுகளையும்…
மேலும்

புதிய ஆளுநரின் பதவிக்காலம் ஒரு வருடத்திற்கு மாத்திரமே

Posted by - June 29, 2016
நியமிக்கப்படவுள்ள புதிய ஆளுநர் ஒரு வருட பதவி காலத்திற்காக மாத்திரமே நியமிக்கப்படவுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். இதனிடையே, ஜனாதிபதி மைத்திரிபால…
மேலும்

அதிக பாதிப்புகளை கொண்ட களைநாசினிகளுக்கு முற்றாக தடை – ஜனாதிபதி உத்தரவு

Posted by - June 29, 2016
அதிக பாதிப்புகளை கொண்ட களைநாசினிகளுக்கு முற்றாக தடை விதிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். சுற்றாடல் துறை அதிகாரிகளுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே, ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்தார். சில களைநாசினிகள் பயன்படுத்தப்படுவதனால் மண் வளம் தாக்கத்திற்கு உட்படுவது…
மேலும்