சமர்வீரன்

தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து முத்தமிழ் விழா 2022

Posted by - September 16, 2022
சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையின் முத்தமிழ்விழா 10.09.2022 சனிக்கிழமை, 11.09.2022 ஞாயிற்றுக்கிழமை ஆகிய இருநாள்களும் பேர்ண் மாநிலத்தின் புறுக்டோர்வ் மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. தாயகத்திலிருந்து வருகை தந்திருந்த பேராசிரியர்கள், மத குருமார்கள், தமிழ்ப்பள்ளிகளின் மாநில இணைப்பாளர்கள், பள்ளிமுதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள்,…
மேலும்

தாயகத்தில் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் நினைவேந்தல்.

Posted by - September 16, 2022
யாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 35வது நினைவு தினத்தினை முன்னிட்டு  பொத்துவில் தொடக்கம் யாழ்பாணம் நல்லூர் ஆலயம் வரையான திலீபனின் திரு உருவப்படம் தாங்கிய ஊர்திப்பவனி  நேற்று (15.09.2022)  ஆரம்பமாகியது   இரண்டாம் நாளான இன்று வாகன ஊர்த்தி  களுவாஞ்சிக்குடியில் ஆரம்பிக்கப்பட்டது …
மேலும்

சுவிஸ் ஐ. நா முன்றலில் நினைவுகூரப்பட்ட ஈகைப்பேரொளி செந்தில்குமரன் அவர்களின் ஒன்பதாம் ஆண்டு நினைவெழுச்சி நாள்! 05.09.2022

Posted by - September 9, 2022
தமிழர் என்கின்ற தேசிய இனம் எல்லாவற்றையும் இழந்து தவித்த வேளையில் தமிழர் விடிவினை உறுதியான இலட்சியமாய்க் கொண்டு வாழ்ந்து, ஐ. நா முன்றலில் தன்னைத் தானே தீயினில் ஆகுதியாக்கிய ஈகைப்பேரொளி செந்தில்குமரன் அவர்களின் ஒன்பதாம் ஆண்டு நினைவெழுச்சி நாளானது 05.09.2022 அன்று…
மேலும்

மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி யேர்மனி வடமத்திய மாநிலம் Arnsberg 20.8.2022.

Posted by - August 26, 2022
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் கொறோனா விசக்கிரிமிகளின் தாக்கத்தின் பின்பு இந்தவருடம் யேர்மனியில் சிறப்பாக நடைபெற்று வருவது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் யேர்மனியின் வடமத்திய மாநிலங்களில் உள்ள தமிழாலயங்களை ஒருங்கிணைத்து ஆர்ன்ஸ்பேர்க் (Arnsberg) நகரத்தில் மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள்…
மேலும்

ஸ்ருட்காட் – சிறீ சித்தி விநாயகர் கோவிலின் நிதியுதவியில் திருகோணமலை மாவட்டத்தில் தற்சார்புப் பொருளாதாரத் திட்டம்.

Posted by - August 25, 2022
யேர்மனி ஸ்ருட்காட் -அருள்மிகு சிறீ சித்தி விநாயகர் கோவில் அமைப்பினரின் நிதியுதவி இன்று 23.8.2022 சனிக்கிழமை தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையினை ஈடுசெய்யும் முகமாக தற்சார்புப் பொருளாதாரத் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அந்த வகையில் திருகோணமலை மாவட்டத்தின் அன்புவழிபுரம்,அலஸ்த்தோட்டம், இடிமண், சின்னத்தோட்டம்,…
மேலும்

பிரான்சு பாரிசில் இருதினங்கள் மக்களின் உணர்வோடு திரையில் வலம்வந்த மேதகு – 2

Posted by - August 23, 2022
பிரான்சு பாரிசில் இரண்டு தினங்கள் மேதகு 2 சிறப்பாகத் திரையிடப்பட்டது. பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு வெளியீட்டுப்பிரிவின் ஏற்பாட்டில் கடந்த 19.08.2022 வெள்ளிக்கிழமை மற்றும் 20.08.2022 சனிக்கிழமை ஆகிய இரு தினங்களும் அனைவரும் எழுந்து நிற்க அகவணக்கம் செலுத்தப்பட்டு மேதகு 2 திரையிடப்பட்டது.…
மேலும்

யேர்மனி ஸ்ருட்காட் சிறீ சித்தி விநாயகர் கோவில் நிதியுதவியில் தற்சார்புப் பொருளாதாரத் திட்டம்.

Posted by - August 21, 2022
யேர்மனி ஸ்ருட்காட் இடத்தில் அமைந்துள்ள அருள்மிகு சிறீ சித்தி விநாயகர் கோவில் அமைப்பினரின் நிதியுதவி 20.8.2022 அன்று சனிக்கிழமை இதற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையினை ஈடுசெய்யும் முகமாக தற்சார்புப் பொருளாதாரத் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் நாவல்தோட்டம்…
மேலும்

யேர்மனியின் தலைநகரில் நடைபெற்ற செஞ்சோலை படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

Posted by - August 15, 2022
முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுமிகள் இல்லத்தின் மீது, கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி சிங்கள பேரினவாத அரசின் விமானப்படையினர் நடத்திய குண்டுத் தாக்குதலில், 53 அப்பாவி சிறுமிகள் கொல்லப்பட்டதோடு, 129 பேர் படுகாயமடைந்தனர்.குறித்த…
மேலும்

பிரான்சில் இடம்பெற லெப்.கேணல் விக்ரர் நினைவுசுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டிகள்-2022.

Posted by - July 27, 2022
ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனம் – பிரான்சின் அனுசரணையில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – தமிழர் விளையாட்டுத்துறை 17 ஆவது ஆண்டாக நடாத்திய லெப்.கேணல் விக்ரர் (ஒஸ்கா) அவர்களின் நினைவுசுமந்த அனைத்துலக ரீதியிலான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி 24.07.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00…
மேலும்