தென்னவள்

ஆண்டுதோறும் அமெரிக்காவில் ரூ.11 லட்சம் கோடி உணவுப் பொருள் வீண்

Posted by - July 27, 2016
அமெரிக்காவில் ஆண்டு தோறும் ரூ.11 லட்சம் கோடி மதிப்பிலான உணவுப் பொருட்கள் வீணாகிறது.  செல்வசெழிப்புமிக்க அமெரிக்காவில் உணவுக்கு பஞ்சமில்லை. ஆனால் அதை அமெரிக்கர்கள் சரிவர பயன்படுத்தாமல் வீணடிக்கின்றனர். இந்த தகவல் சமீபத்தில் தேசிய அளவில் எடுக்கப்பட்ட சர்வே மூலம் தெரியவந்துள்ளது.
மேலும்

அப்துல் கலாம் நினைவகத்துக்கு ராமேசுவரத்தில் அடிக்கல்

Posted by - July 27, 2016
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் முதலாம் ஆண்டு நினைவு நாளான இன்று ராமேசுவரத்தில் அப்துல் கலாம் நினைவகத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கடந்த ஆண்டு, மேகாலயா மாநிலம் சென்றபோது மரணமடைந்தார். அவரது உடல், சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம்…
மேலும்

பாலாற்றின் கிளை நதியில் மேலும் ஒரு புதிய தடுப்பணை

Posted by - July 27, 2016
ஆந்திர அரசு ஏற்கனவே பாலாற்றின் குறுக்கே பல தடுப்பணைகளை அமைத்து தமிழகத்தின் நீராதரங்களை பறித்து வருகிறது. இதற்கு விவசாயிகள், அரசியல் கட்சியினர், மற்றும் அனைத்து தரப்பு மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.
மேலும்

கன்னியாகுமரி கடலில் சஜாக் நடவடிக்கை ஒத்திகை

Posted by - July 27, 2016
இந்தியாவுக்குள் மும்பை கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து மத்திய அரசு கடல் வழி பாதுகாப்பையும், கண்காணிப்பையும் பலப்படுத்தி உள்ளது.
மேலும்

ஜெயலலிதா அவதூறு வழக்கு- விஜயகாந்த்-பிரேமலதா

Posted by - July 27, 2016
விழுப்புரத்தில் கடந்த 30.8.2012 அன்று தே.மு.தி.க. சார்பில் விஜயகாந்த் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் விஜயகாந்த் கலந்துகொண்டு பேசும்போது தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
மேலும்

உலக அளவில் மிக உயரமான ஆண்களில் நெதர்லாந்தும், பெண்களில் லாத்வியாவும்

Posted by - July 27, 2016
உலக அளவில் மிக உயரமான ஆண்கள் பட்டியலில் நெதர்லாந்தும், பெண்களில் லாத்வியாவும் முதல் இடத்தை பிடித்தன.லண்டன் இம்பீரியில் கல்லூரியை சேர்ந்த விஞ்ஞானிகள் உலகில் உயரமான மற்றும் குள்ளமான ஆண், பெண் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதில் சத்துணவு, சுற்றுச்சூழல், மரபணு தன்மைகள்…
மேலும்

திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு எதிரான விசாரணைகள் பூர்த்தி

Posted by - July 27, 2016
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு எதிரான விசாரணைகள் பூர்த்தியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.போலியான கையொப்பங்களை இட்டதாக திஸ்ஸ அத்தநாயக்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் கையொப்பங்களை மோசடியமான முறையில் இட்டதாக…
மேலும்

16 ஆண்டு கால உண்ணாவிரத போராட்டத்துக்கு இரோம் சர்மிளா முற்றுப்புள்ளி

Posted by - July 26, 2016
ஆயுதப் படை சிறப்பதிகார சட்டத்துக்கு எதிராக 16 ஆண்டு கால உண்ணாவிரத போராட்டத்தை வரும் ஆகஸ்ட் 9-ம் தேதியுடன் முடித்துக் கொள்கிறார் இரும்புப் பெண் என்றழைக்கப்படும் இரோம் சர்மிளா (44). மணிப்பூர் சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் போட்டியிடவுள்ளார்.
மேலும்

முள்ளிவாய்க்கால் இன அழிப்புக்கு சர்வதேச விசாரணை வேண்டும் – முல்லைத்தீவு முஸ்லிம்

Posted by - July 26, 2016
முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்காலில் தமிழ் மக்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடாத்தப்படவேண்டுமென முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் இனத்தவர் ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

திட்டமிட்டபடியே மகிந்த கூட்டு எதிரணியினரின் பேரணி நடக்கும்

Posted by - July 26, 2016
திட்டமிட்டபடியே மகிந்த கூட்டு எதிரணியினரின் பேரணியானது எதிர்வரும் 28ஆம் திகதி திட்டமிட்டபடியே நடக்கும் என கூட்டு எதிரணியினர் அறிவித்துள்ளனர்.
மேலும்