தென்னவள்

13ஆண்டுகளுக்குப் பின் சிறீலங்காவுக்கு பயணமாகும் கனேடிய வெளிவிவகார அமைச்சர்

Posted by - July 16, 2016
கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் டியன், இம்மாத இறுதியில் சிறீலங்காவுக்கு 3 நாள் பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
மேலும்

ஐக்கிய நாடுகள் சபையின் ஒன்பதாவது செயலாளர் நாயகத்தைத் தெரிவு செய்வதற்கான ஏற்பாடுகள்

Posted by - July 15, 2016
ஐக்கிய நாடுகள் சபையின் ஒன்பதாவது செயலாளர் நாயகத்தைத் தெரிவு செய்வதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஐ.நா சபையின் தற்போதைய செயலாளர் நாயகம் பான் கீ மூனின் பதவிக் காலம் 31 டிசம்பர் 2016 அன்று முடிவுறவுள்ள நிலையிலேயே அடுத்த செயலாளர்…
மேலும்

கச்சதீவில் புதிய ஆலயத்தின் கட்டுமானப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

Posted by - July 15, 2016
கச்சதீவில் புதிய அந்தோனியார் ஆலயத்திற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆலயமானது சிறீலங்கா அரசாங்கத்தினதும், யாழ் மறை மாவட்டத்தினுடைய நிதி ஒதுக்கீட்டுடனும் கட்டப்பட்டு வருகின்றது.
மேலும்

நெடுந்தீவில் நடைபெற்ற வடமாகாணசபையின் குறைநிவர்த்தி நடமாடும் சேவை

Posted by - July 15, 2016
வடமாகாணசபை யாழ் மாவட்ட செயலகத்துடன் இணைந்து நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவில் இன்று வியாழக்கிழமை (14.07.2016) குறைநிவர்த்தி நடமாடும் சேவையினை நடாத்தியுள்ளது.
மேலும்

ஆரோக்கியமான திருமண நிகழ்வு

Posted by - July 15, 2016
வவுனியாவில் இன்று இடம்பெற்ற திருமணம் பலரின் புருவங்களை உயர வைத்துள்ளது. தாயகத்தில் இதுவரை நடைபெற்ற திருமணங்களில் வி்த்தியாசமானதும் ஆரோக்கியமான நிகழ்வொன்று நடைபெற்றது.
மேலும்

குண்டுவெடிப்பில் தீக்காயமடைந்து பேண்டேஜ் சுற்றிய நிலையிலும் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த வந்த ஈராக் சிறுமி

Posted by - July 15, 2016
பாக்தாத்தில் நடந்த குண்டுவெடிப்பில் படுகாயமடைந்து முகத்தை மறைக்கும் அளவுக்கு பேண்டேஜ் சுற்றிய 4 வயது சிறுமி அந்நிகழ்வில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த வந்துள்ளார்.
மேலும்

பிரான்ஸ் நாட்டில் மேலும் 3 மாதங்களுக்கு அவசரநிலை நீட்டிப்பு

Posted by - July 15, 2016
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 13-ஆம் தேதி இசைக் கச்சேரி அரங்கு, கால்பந்து மைதானம், ஓட்டல்கள் என 6 இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில் 125-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து அந்நாட்டில் அவசர…
மேலும்

ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது உச்சகட்ட தாக்குதல்

Posted by - July 15, 2016
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் தலைமையிலான அரசை பதவியில் இருந்து இறக்கும் நோக்கத்தில் அவரது அதிருப்தியாளர்கள் தொடங்கிய போராட்டம், உள்நாட்டுப் போராக உருவெடுத்தது. கடந்த நான்காண்டுகளாக நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரில் இதுவரை சுமார் 12 ஆயிரம் குழந்தைகள் உள்பட இரண்டரை…
மேலும்

ராஜபக் ஷக்கள் அனைவரையும் சிறைச்சாலைக்கு அனுப்பவேண்டும் – சரத் பொன்சேகா

Posted by - July 15, 2016
முன்­னைய ஆட்­சியின் போது எல்லா விதமான ஊழல் மோச­டி­க­ளிலும் ராஜ­ பக் ஷ குடும்­பத்­தினர் தொடர்­பு­பட்டுள்­ள னர். எனவே ராஜ­ப­க் ஷக்கள் அனை­வ­ரையும் சிறைச்­சா­லைக்கு அனுப்­பியே ஆக­வேண் டும் என முன்னாள் இரா­ணுவ தள­ப­தியும் பிராந்­திய அபி­வி­ருத்தி அமைச்­ச­ரு­மான பீல்ட் மார்ஷல்…
மேலும்

வர்த்தக நிலையங்களை மூடாதீர்கள் – அமைச்சர் மனோ

Posted by - July 15, 2016
வற் என்று அறி­யப்­பட்­டுள்ள பெறு­மதி சேர்க்கை வரி முறைமைக்கு எதி­ராக தலை­ந­கரில் இன்று வர்த்­தக சமூகம் முன்­னெ­டுக்கும் எதிர்ப்பு நட­வ­டிக்­கைகள் நேர­டி­யா­கவோ, மறை­மு­க­மா­கவோ அர­சாங்­கத்­துக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­க­ளாக திசை திருப்­பப்­பட்டு விடக்­கூ­டாது என்­பதில் நீங்கள் கவ­ன­மாக இருங்கள்.எனவே அர­சாங்­கத்­துக்கு எதி­ராக போராட்டம் நடத்­த­வேண்டாம்.
மேலும்